Flash Image

Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

 
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - விகடன் சஞ்சிகைக்கு தமிழ்க்கவி
ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப்
கூட்டமைப்பு மீதான தமிழ் சமூக அமைப்பின் மனு:  த.தே.கூ சொன்னவைகளின் { செய்பவைகளின் அல்ல} மறுவாசிப்பே!
அண்மையில் தமிழ் சிவில் அமைப்புகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு ஒரு மனு
இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)
சனல் 4 இனால் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிறிலங்கா
இழந்துபோன உறவுகளை நினைவுகூர்ந்து தமிழகத்தில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்! ( படங்கள் இணைப்பு)
தமிழ்நாட்டின் மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள்
அளவெட்டியில் நடந்த அடாவடி! நடந்தவை என்ன? உதயனின் நேரடிப்பதிவு!!
அளவெட்டி மகாஜன மண்டபம். ஆரம்பம் அமைதியாகவே இருந்தது சுனாமிக்கு முந்திய கடலைப்போல.
800000 பார்வையாளர்களை கலங்கவைத்த சனல் 4 காணொளி! வருட இறுதிவரை பிரித்தானியா காலக்கெடு!!!! (காணொளி இணைப்பு)
கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைப்பிடிக்கப்பட்ட பொதுமக்களை போராளிகளை சித்திரவதை
கனேடிய நாடாளுமன்றத்தில் மூன்று மொழிகளில் உரைத்த தமிழ்க்குரல்
கனடா நாடாளுமன்றத்தின் ஸ்காஸ்புரோ பிரதேச நாடாளுமன்ற உறுப்பினராக
கண்ணீரில் உறையவைத்த காணொளி ஐநாவில் காட்சிப்படுத்தல்! மேலதிக விபரங்கள் இணைப்பு (காணொளி)
முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை
தமிழர் இனவழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை!
இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச்
தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை யைத்தின் மாபெரும் பேரணி (படங்கள் இணைப்பு)
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகள்

நாடுகடந்த தமிழீழ அரசு - வலியா? வரமா?

நாடுகடந்த தமிழீழ அரசு - வலியா? வரமா?

தமிழீழ விடுதலைக்கான போராட்டமானது பல்வேறு வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் முடக்கப்பட்டபோது, தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் அதியுயர் நிலையை தக்கவைப்பதற்கான முனைப்பு பல்வேறு தரப்புகளிடமிருந்து முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ அரசானது நிறுவப்பட்டதுடன் அதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் ...

மேலும் வாசிக்க...

2012இல் உலகம் அழியப்போகிறதா?

2012இல் உலகம் அழியப்போகிறதா?

"என்ன 2012 இல் உலகம் அழியப்போகுதாம்" என்று சுவிற்சர்லாந்தில் இருந்து ஒரு நேயர் எனது ரீ.வி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கேட்டார்.

இது பெரும் சிக்கலான பிரச்சனை. இப்பொழுது தமிழ் ஆட்கள் மத்தியில் சுற்றி வருகின்ற ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 2012 இல் உலகம் அழியுமா?

மேலும் வாசிக்க...

ஓவியர் பயஸ் - வண்ணங்களில் கரைந்து கலைந்த கலைஞன்

ஓவியர் பயஸ் - வண்ணங்களில் கரைந்து கலைந்த கலைஞன்

வன்னியில் நடைபெற்று முடிந்த இன அழிப்புப் போரில் தமிழ் மக்களின் சொத்துக்கள், கால்நடைகள், உயிர்கள் எல்லாமும் பறிக்கப்பட்டுவிட்டன என்பது உண்மை தான்.

மேலும் வாசிக்க...

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்...
மேலும் வாசிக்க...

10000 மணி நேரக் கோட்பாடு

10000 மணி நேரக் கோட்பாடு

உலகில் பல நூறு கோடி மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். இவர்கள் எல்லோருமே வெற்றிப்பாதையில் நடைபோடுகிறார்களா, வாழ்வின் உச்சாணிக்கொம்பில் நிற்கிறார்களா? இல்லை. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை மிகச்சாதாரணமாகத் தொடங்கி மிக உயர்ந்த இடத்தைத் தொட்டு விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?
மேலும் வாசிக்க...

நானொரு உதைபந்தாட்ட வீரன்

நானொரு உதைபந்தாட்ட வீரன்

நாட்களுக்கு பிறகு
விடுதலையாகியிருக்கிற எங்கள் மைதானத்தில்
மிச்சமிருக்கும் இளைஞர்கள்
பந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.
மேலும் வாசிக்க...

பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)

பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)

விமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில், விமானங்களின் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கொள்ளளவு பிரதான காரணியாகும். போர் விமானங்களைப் பொறுத்தமட்டில் நீண்ட நேரப் போர் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையாக எரிகொருள் கொள்ளளவும் ஒரு காரணியாகும். பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்பு...

மேலும் வாசிக்க...

பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்

பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்

உலகில் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் வெற்றியாளராகத் திகழும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்குக் கூறும் சில அறிவுரைகள் - நமது ஈழநேசன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. (நன்றி - பல இணைத்தளங்கள்)
மேலும் வாசிக்க...

ஊக்கமும் ஆக்கமும்

ஊக்கமும் ஆக்கமும்

ஊக்கம் என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் படைக்கப் படுகையில் அளவற்ற ஆற்றலுடனும், அறிவுடனும்தான் படைக்கப்படுகிறான். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தில்தான் வேறுபாடு உண்டாகிறது. ஊக்கமுடையவன் உயர்கிறான்; ஊக்கமற்றவன் வீழ்கிறான்.

மேலும் வாசிக்க...

யாழ்ப்பாணத்தில் காலூன்றும் பௌத்தம்

யாழ்ப்பாணத்தில் காலூன்றும் பௌத்தம்

சில மாதங்களுக்கு முன்னர் நூற்றுக்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வந்து தங்கியிருந்து கொண்டு, தமக்கு குடியிருக்க காணிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றனர்.

முன்னர் யாழ்ப்பாணத்தில் குடியிருந்ததாகக் கூறிய அவர்கள், தாம் மீளக்குடியமர்வதற்கு காணிகள் தருமாறு கேட்டனர்.

மேலும் வாசிக்க...

எல்லாளன் நடவடிக்கை - மூன்றாண்டு நினைவு

எல்லாளன் நடவடிக்கை - மூன்றாண்டு நினைவு

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...

களங்கள் – 18. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதல் -2

களங்கள் – 18. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதல் -2

இதன் முதற்பகுதியை வாசிக்க...

28.07.2001

அதிகாலையில் றெஜித்தன் அண்ணா எம்மிடம் வந்துசேர்ந்தார். முதல்நாள் நடந்தவற்றைக் கூறியதோடு இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்பதையும் கூறினார்.

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும் - 9

பழங்களும் பயன்களும் - 9

கனிகள், நம் உணவில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்களை வழங்குவதோடு, உண்ண மிகவும் சுவையாக இருக்கும் பற்பல கனிவகைகளைப் பற்றி நாம் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், அன்னாசிப்பழம் மற்றும் புளூபெர்ரி (ப்ளாக்பெர்ரி) ஆகிய பழங்களின் குணநலன்க...
மேலும் வாசிக்க...

பொழுதுபோக்கைப் பணமாக்கலாம்!!!

பொழுதுபோக்கைப் பணமாக்கலாம்!!!

'நீங்கள் நேசிக்கும் ஒரு செயலே உங்களது தொழிலாக அமையுமானால் நீங்கள் கொடுத்துவைத்தவர்' என்கிறது ஒரு ஆங்கிலப்பழமொழி. உங்கள் பொழுதுபோக்குகளே (Hobbies) உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தருமானால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் ஏதும் உண்டா? உங்கள் பொழுதுபோக்குகள் உங்களுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் ...
மேலும் வாசிக்க...

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 14 (அறிமுகம் இல்லைஎன்றாலும் ஆறுதல் கிடைத்தது)

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 14 (அறிமுகம் இல்லைஎன்றாலும் ஆறுதல் கிடைத்தது)

வயது அடிப்படை இல்லாதது அனுபவம். கருவில் முகிழ்க்கும் அந்த நொடியில் ஆரம்பமாகி ஆரோகணமாக இன்பம் மெல்ல மெல்ல அதிகரித்தாலும், அவரோகணமாக குறைந்துகொண்டே சென்றாலும் வாழ்நாளுக்கு தேவையான அடிப்படை அனுபவம் அந்த குழந்தைக்கு கிடைத்து விடுகின்றது. பிறந்து அழும்போது எழும் உயிர்த்தேடல் கடைசிவரைக்கும் தொடர்கிறது. வி...

மேலும் வாசிக்க...

முரண் (சிறுகதை)

முரண் (சிறுகதை)

தேவிகா அத்தப்பேருந்தில் ஏறிய போது ஓருசில இருக்கைகளை தவிர அத்தனையும் வெறிச்சோடிக் கிடந்தன. எந்த இருக்கையை தெரிவு செய்யலாம் என்று நோட்டம்விட்டவள் இளம்பெண்ணொருத்தி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்தாள்.

மேலும் வாசிக்க...

எது சரியான முடிவு?

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத்தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த...
மேலும் வாசிக்க...

திரைப்பார்வை -The Life of David Gale

திரைப்பார்வை -The Life of David Gale

மரண தண்டனைக்கெதிராக தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒருத்தி.

மேலும் வாசிக்க...

வாசகர் கருத்துக்கள், whole site

மாசில்லா பிள்ளைகள் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
தமிழினம் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
சாட்டயடி உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
Sad இறுதி நாட்களும் எனது பயணமும்
பண்பின் பயனாக, விடுதலையை வளர்க்க வேண்டும் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
thanks சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன் (படங்கள் இணைப்பு)
uavum unarvum உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
pinam thinnigal உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
Tholviyata vetti உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை