கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு
02-02-2011 நம்பிக்கைஒளி
26-01-2011 நம்பிக்கைஒளி
19-01-2011 நம்பிக்கைஒளி
மேஜர் சோதியா நினைவூட்டல்
தமிழர் விளையாட்டுவிழா
12-01-2011 நம்பிக்கைஒளி
05-01-2011 நம்பிக்கைஒளி

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்
சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.
பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை









தமிழீழ விடுதலைக்கான போராட்டமானது பல்வேறு வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் முடக்கப்பட்டபோது, தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் அதியுயர் நிலையை தக்கவைப்பதற்கான முனைப்பு பல்வேறு தரப்புகளிடமிருந்து முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ அரசானது நிறுவப்பட்டதுடன் அதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் ...

"என்ன 2012 இல் உலகம் அழியப்போகுதாம்" என்று சுவிற்சர்லாந்தில் இருந்து ஒரு நேயர் எனது ரீ.வி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கேட்டார்.
இது பெரும் சிக்கலான பிரச்சனை. இப்பொழுது தமிழ் ஆட்கள் மத்தியில் சுற்றி வருகின்ற ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 2012 இல் உலகம் அழியுமா?

வன்னியில் நடைபெற்று முடிந்த இன அழிப்புப் போரில் தமிழ் மக்களின் சொத்துக்கள், கால்நடைகள், உயிர்கள் எல்லாமும் பறிக்கப்பட்டுவிட்டன என்பது உண்மை தான்.




விமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில், விமானங்களின் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கொள்ளளவு பிரதான காரணியாகும். போர் விமானங்களைப் பொறுத்தமட்டில் நீண்ட நேரப் போர் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையாக எரிகொருள் கொள்ளளவும் ஒரு காரணியாகும். பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்பு...


ஊக்கம் என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் படைக்கப் படுகையில் அளவற்ற ஆற்றலுடனும், அறிவுடனும்தான் படைக்கப்படுகிறான். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தில்தான் வேறுபாடு உண்டாகிறது. ஊக்கமுடையவன் உயர்கிறான்; ஊக்கமற்றவன் வீழ்கிறான்.

சில மாதங்களுக்கு முன்னர் நூற்றுக்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வந்து தங்கியிருந்து கொண்டு, தமக்கு குடியிருக்க காணிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றனர்.
முன்னர் யாழ்ப்பாணத்தில் குடியிருந்ததாகக் கூறிய அவர்கள், தாம் மீளக்குடியமர்வதற்கு காணிகள் தருமாறு கேட்டனர்.

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.

28.07.2001
அதிகாலையில் றெஜித்தன் அண்ணா எம்மிடம் வந்துசேர்ந்தார். முதல்நாள் நடந்தவற்றைக் கூறியதோடு இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்பதையும் கூறினார்.



வளர்ந்து தளைக்க வேண்டிய வாழையின் பிற்கன்றை வெட்டி எறிந்ததுபோல தன் பிள்ளைகளின் பிள்ளைகளை காடையர்கள் குண்டுகளால் குதறியது கண்டு கதறிய அவர், நாங்கள் கண்டது துன்பம் மட்டும் தான் பாதர். ஆனாலும் இது சொந்த நாட்டுக்கான கஷ்டம் என்றார். எத்தனை உறவுகள் துடித்தது தெரியுமா… கையில்லை… காலில்லை…. எங்க உறவுக்கார ப...

கவிமதி என்ற அந்தப்பெண் மோட்டார் சைக்கிளை என்னமாய் ஓட்டுகிறாள்? இருட்டு நேரம் என்பதுகூட அவளது நினைவில் இல்லையா? இந்த வேகத்தில்போய் ஏதாவது நடந்துவிட்டால்? தன்னுடைய சைக்கிளின் வெளிச்சத்தில் மட்டுமே பாதையைப்பார்த்து இந்தவேகத்தில் பறக்கிறாள் என்றால் பகலில் எப்படி ஓட்டுவாள்? இவளுக்கொன்றும் அதிக வயதிருக்கா...


மரண தண்டனைக்கெதிராக தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒருத்தி.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.