Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

ஈழம் சிறையிலிருந்து - 03

மின்னஞ்சல் அச்சிடுக PDF

kks-cementவலித்தூண்டலில் அரசு சார்பில் 15 வீடுகள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டி முடிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் இராணுவ வீரர்களால் கட்டி முடிக்கப்பட்ட இவ்வீடுகள் அனைத்தின் தரமும் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.

 

இவ்வீடுகள் ஜூலை மாதம் 18ஆம் திகதி இராஜபக்சேவால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாட்கள் அவ்வழியே பயணித்தபோது கண்ட காட்சிகள் மிகவும் கேவலமான அரசியல் தந்திரமாகும்.

 

ஒரு வீட்டின் முன்பகுதி சீமென்ட் வைத்து பூசப்பட்டிருந்தது. அதன்மேல் வர்ணமும் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வீட்டின் பின் பகுதியில் எந்தவித பூச்சும் பூசப்படவில்லை. ஆனால் சுண்ணாம்புகொண்டு வர்ணம் பூசிவீட்டை அழகுபடுத்தினார்கள். அதைவிட மோசமானது அப்பகுதியில் 20 வருடங்களாக சாட்சியாக நின்று கொண்டிருக்கும் வீட்டை சுற்றி பச்சைநிற தகரங்களை வைத்து மறைத்து விட்டு வீட்டின்மேலே மரக்கிளைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.

-abandoned-kks-cement-factory

அப்போதுதான் நிழற்படம் எடுக்கும்போது பசுமையாக தெரியுமாம். மேலும் 2500ரூபாய் தருகின்றோம்  என டோக்கன் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததும் நடந்தது.

 

மாவிட்டபுரம் அருகே மிகப்பெரிய சிமெந்து ஆலை இருக்கிறது. ஒரு காலத்தில் இலங்கை முழுமைக்குமே சீமென்ட் உற்பத்தி செய்து கொடுத்த ஆலை இது. காரணம், சீமென்ட் உற்பத்திக்கு தேவையான கனிமங்கள் இப்பகுதியில் அமுத சுரபியாக கிடைக்கின்றன.

 

ஆனால் இன்று இந்த ஆலை பூட்டப்பட்டிருக்கின்றது. இங்குள்ள வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு துகள்களாக்கப்பட்டு புத்தளத்திலுள்ள சீமெந்து ஆலைக்கு கொண்ட செல்லப்படுகின்றன. இடத்தை மேம்படுத்துவதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல், அடிப்படைத் தேவைகளுக்கு கூட பல கிலோமிட்டர் செல்ல வேண்டிய சூழலில் மீள்குடியமர்வு நடைபெறுகின்றது.

keerimali

முழங்காவில் பகுதியிலும் உலக நாடகளின் உதவியுடன் வீடுகட்டி மீள்குடியமர்த்தும் பணி நடைபெற்றுவருகின்றது. 26அடி நீளம் 23அடி அகலத்தில் 106 வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த உரிமைகளை பெறுபவர்கள் தாங்களாகவே வீடுகளை அமைத்து கொள்ள வேண்டும்.

 

மூன்று தவணைகளாக வங்கி மூலமாக பணம் கொடுக்கப்படும். ஆகஸ்ட் 3 முதல் பணம் கிடைக்கும் என கருத்து தெரிவித்தவர்கள் சொன்ன இன்னொரு தகவல் “வீடு கட்டுவதற்கு முழங்காவில் கற்களை பயன்படத்த கூடாதாம். அதில் தரம் இல்லையாம். வவுனியாவிலுள்ள அவர்களது கற்களைத்தான் பயன்படுத்த வேண்டுமாம். இவ்வீடுகள் எல்லாம் ஒரே மாதத்தில் கட்டி முடிக்க வேண்டுமாம்”.

maviddapuram

”இன்னும் சில இடங்களில் 6 தகரங்கள் மட்டும் கொடுத்து விட்டு அதில் வீடு கட்டி கொள்ளுங்கள் என்கின்றார்கள்”. சிங்களவர்களுக்கு வீடுகளின் நிலைத்தன்மை பற்றியெல்லாம் கவலையில்லை. இடையிடையே நலன்புரி முகாமிலிருந்து வெளியேறியவர்கள், கடைசி கட்ட போரின் கோரத்தை கண்டவர்கள், உறவுகளை தொலைத்தவர்கள், கணவனையோ, மனைவியையோ, தாயையோ தந்தையையோ சிங்களவனின் குண்டுகள் அழித்ததை நேரிலே பார்த்து கதறிதிரிந்தவர்கள், தடுப்பு முகாமிலிருந்து வந்தவர்கள், கடைசிவரை ஆயுதம் ஏந்திவிட்டு காயப்பட்டு வந்தவர்கள் என சிலரை பார்த்து பேசக்கிடைத்தது.

 

நான் தமிழ்நாட்டிலிருந்து வருகின்றேன் என்றதும் விரக்த்தியோடுதான் நோக்கினார்கள். உலக் தமிழர்களின் தலைவர் எனத்தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு எம் இனத்தையே அழித்தொழித்தவர் கருணாநிதி என்று பொங்கினார்கள். அவர்களது உதடுகளும், கரங்களும் நடுங்கின. அது மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டி விமானம் ஏறியவர் மீதான கோபத்தையும் பாதிப்புக்களையும் காட்டுவதாக இருந்தது.

maviddapuram-ther

எனது பயணம் முடிந்து மீண்டும் கொழும்பு நோக்கி திரும்பினேன். அதே ஓமந்தை சோதனைச்சாவடி. பேரூந்து நிறுத்தப்பட்டது இம்முறை உள்ளே வந்த இராணுவ வீரன் எங்களது அடையாள அட்டைகளை கேட்கவில்லை மாறாக அனைவரும் கையிலுள்ள அல்லது பேரூந்தின் பின்புறம் வைத்துள்ள சுமைகளுடன் வாருங்கள் என்று சொல்லி சென்றான்.

 

அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னே சென்றோம். ஆங்கே நின்ற மற்ற வீரர்கள் அனைத்தையும் திறந்து காட்ட சொன்னார்கள். அனைத்து பைகளையும் பெட்டிகளையும் திறந்து காட்டினோம். அவனுக்கு திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும் எங்களை விட்டுவிட்டான். மீண்டும் அனைத்தையும் எடுத்து கொண்டு பேரூந்தை நோக்கி பயணித்தோம்.

maaviddapuram-burnt

ஒரே தேசத்தில் மற்றொரு பகுதி இராணுவத்தின் இரும்பு பிடியில் இருப்பதையும், ஆனால் உலகனைத்திற்கும் இந்த உண்மை மறைக்கப்பட்டு வருவதனையும் கண்ணார கண்டு வந்தேன். நலன்புரி முகாங்களும் தடுப்பு முகாம்களுமே உலக கவனத்திற்கு வந்துள்ள வேளையில் திறந்தவெளிச்சிறைச்சாலையில் எம் ஈழத்தமிழர்கள் ஈடு இணையற்று துயருறுவதையும் பார்த்து வந்தேன். சுதந்திரத்தின் அருமையையும் நான் உணர்ந்து வந்தேன்.

 

இனியும் தொடரும்....

 

- அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்

 

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (3)
eddapan irukkumvarai eppadi emathu enam vidthalai perum. edunkal avan thalai.
3 திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011 18:17
thiyakaseelan.
emathu inam suthanthiraththai anupavikka vendum enral eddppanai muthalil alikka vendum.
elam siraiyilirunthu
2 திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011 14:49
thamil paarathe vincent
jananajakathin pin an eluthu thodarum!enenil naan uyir vaala asai padukireen!
commen
1 புதன்கிழமை, 19 அக்டோபர் 2011 20:43
sayuran
தமிழ் மக்களின் அவலங்களை தத்துருபமாக எழுதுகின்றீர்கள் தொடர்ச்சியாக எழுத வாழ்த்துக்கள்

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

மாசில்லா பிள்ளைகள் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
தமிழினம் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
சாட்டயடி உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
Sad இறுதி நாட்களும் எனது பயணமும்
பண்பின் பயனாக, விடுதலையை வளர்க்க வேண்டும் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
uavum unarvum உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
pinam thinnigal உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
KADAVUL ENGEY? உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
அக்கினிக் குஞ்சுகள்! உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2
unarvukali erake vitha naram உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை