அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த என் பதினாறு வயது மகனை பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு கூட்டிப் போயின.
கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு
02-02-2011 நம்பிக்கைஒளி
26-01-2011 நம்பிக்கைஒளி
19-01-2011 நம்பிக்கைஒளி
மேஜர் சோதியா நினைவூட்டல்
தமிழர் விளையாட்டுவிழா
12-01-2011 நம்பிக்கைஒளி
05-01-2011 நம்பிக்கைஒளி

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்
சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.
பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை
அசைபட்ட கதவிடுக்கில்

என்னதான் மண்டையைப்போட்டு உடைத்தாலும் சுமதிக்கு அமுதாவைத்தவிர வேறுவழி எதுவுமே தெரியவில்லை. அவள் என்னை சகித்துக்கொள்வதைப்போல நானும் அவளை சகித்துக்கொள்ள வேண்டியதுதான். அமுதா இயல்பாகவே பொறுமைசாலி என்பதால் பொறுத்துப்போவாள்.
அயற்சியும் பயமும் கொண்ட

உலகை உருக்குலைத்த இரண்டாம் உலகப்போரில் தன்னை ஹிட்லரின் கூட்டாளி ஆக்கிக்கொண்ட ஜப்பான், ஆசியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்ததால் அதனை சிதைத்து அச்சிதையில் தன்னை நிலைநாட்ட துடித்தது. பிரிட்டிஷாரை இந்திய மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறிய நினைத்த சுபாஸ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் மறைமுக ஆதரவும், பர்மா...
திரும்பவும் திரும்பவும்

மீண்டும் சுமதியின் கண்கள் கலங்கின. உதட்டை பற்களால் கடித்து தன்னை சமாளித்துக்கொண்டிருந்தாள்.
"வாமனத்தேடி வந்தியா?" என்று மெதுவாகக் கேட்டாள் அமுதா. தலையை மட்டும் ஆட்டிய சுமதியைப்பார்க்க பாவமாய் இருந்தது அமுதாவுக்கு. "அமுதாம்மா சாப்பிட்டுக்கொண்டே கதையுங்களன். பிறகு கூட்டிக்கொண்டுபோக வந்திருவாங்க." என்ற...
குடிசைகளை கொழுத்துவதற்கு

கவிமதி என்ற அந்தப்பெண் மோட்டார் சைக்கிளை என்னமாய் ஓட்டுகிறாள்? இருட்டு நேரம் என்பதுகூட அவளது நினைவில் இல்லையா? இந்த வேகத்தில்போய் ஏதாவது நடந்துவிட்டால்? தன்னுடைய சைக்கிளின் வெளிச்சத்தில் மட்டுமே பாதையைப்பார்த்து இந்தவேகத்தில் பறக்கிறாள் என்றால் பகலில் எப்படி ஓட்டுவாள்? இவளுக்கொன்றும் அதிக வயதிருக்கா...

வளர்ந்து தளைக்க வேண்டிய வாழையின் பிற்கன்றை வெட்டி எறிந்ததுபோல தன் பிள்ளைகளின் பிள்ளைகளை காடையர்கள் குண்டுகளால் குதறியது கண்டு கதறிய அவர், நாங்கள் கண்டது துன்பம் மட்டும் தான் பாதர். ஆனாலும் இது சொந்த நாட்டுக்கான கஷ்டம் என்றார். எத்தனை உறவுகள் துடித்தது தெரியுமா… கையில்லை… காலில்லை…. எங்க உறவுக்கார ப...
வெளிச்சங்கள் அணைக்கப்பட்ட வீடுகளுக்குள்

அமுதாவின் நினைவு அப்போதுதான் வந்தது சுமதிக்கு.
‘அமுதாவ தெரியுமா? நேஸ். இங்கதான் எங்கயோ ஒரு கொஸ்பிட்ரல்ல வேலை செய்யிறா? முதல் யாழ்ப்பாணத்தில வேலை செய்தவ.’
‘அப்ப எங்கட அமுதாக்காவத்தான் கேக்கிறிங்க போல. உயரம், வெள்ளை, இதில ரெண்டு தெத்திப் பல். வடிவாய் சிரிப்பா. அவவையா கேக்கிறிங்க?’ என்று அந்த போராளிப்பைய...

ஆயுள் நிறைந்தவைகள் அனுபவவங்கள். முழுமையற்ற பூமியில் குடத்தில் தண்ணீர் அள்ளி, ஒவ்வொரு மிளகாய்ச் செடியின் அடிப்பகுதியிலும் ஊற்றிய அனுபவம், போதுமான வாய்ப்புக்களின்றி தடுமாறுகையில் கைகொடுக்கிறது. கல்லில் இடறிய காலில் இரத்தம் வந்தபோது எச்சிலால் மருந்திட்டோம். முன்னேறுவதற்கு எல்லாமே வாய்ப்பாகும் என்பதற்கு...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.