தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற பேரவலத்தில் சிக்கி உயிர்தப்பிய பெண்களின் உள்ளக்குமுறல்களை தமிழ்நாட்டு தொலைகாட்சி ஒன்று வெளிக்கொண்டுவந்துள்ளது. இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா இராணுவத்தினர் பெண்கள் மீது மேற்கொண்ட கொடுமையான சம்பவங்களை விளக்கும் இப்பதிவை இக்காணொளியில் காணலாம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















