Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

போர்க்குற்றங்கள் நடந்துள்ளது! இந்தியா தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் - ஜெயா தொலைகாட்சியில் கேள்விக்கணைகள் (காணொளி)

மின்னஞ்சல் அச்சிடுக PDF

jeyaஇதுவரை காலமும் தமிழ்மக்கள் என்ன சொல்லிவந்துள்ளார்களோ அவற்றை உண்மை என்பதை அண்மைய விசாரணைக்குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது என ஜெயா தொலைகாட்சியில் நடைபெற்ற கேள்விகணைகள் கலந்துரையாடல் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்டவிடயங்கள் வருமாறு -

வன்னியில் பெருமளவில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டுவந்துள்ளார்கள் என்பதையும் மருத்துவமனை உட்பட போர்ச்சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீது குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இவ்வறிக்கை உறுதிப்படுத்துகின்றது.

அத்தோடு போர்நடைபெற்ற இறுதிக்கட்டத்தில் 70000 பொதுமக்களே அங்கு தங்கியிருந்ததாக அரசாங்கம் அறிவித்துவந்தது. ஆனால் 330000 பொதுமக்கள் அங்கு தங்கியிருந்ததை இவ்விசாரணைக்குழு அறிக்கை குறிப்பிடுகின்றது. மருத்துவமனைகள் என சுட்டிக்காட்ட நிலைகள் தெளிவாக தெரிந்த நிலையிலும் மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன என்பதை இவ்வறிக்கை கூறுகின்றது.

பொதுமக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பல்குழல் எறிகணைகள் பயன்படுத்தக்கூடாது என்ற நடைமுறையை மீறி பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை பாரிய போர்க்குற்றமாகும்.

எனினும்அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புக்கொண்டுவந்த பிரேரணையை தோற்கடித்தமையிலும் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பாரிய படைக்கலங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதிலும் இந்தியா சிறிலங்கா அரசுடன் இணைந்துநின்றுள்ளது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.

 

நடைபெற்றுமுடிந்தது இனப்படுகொலை என்பதையும் தவறான செய்தியை மக்களுக்கு கொண்டுசென்றோம் என்பதையும் தவறான முறையில் நடந்துகொண்டோம் என்பதையும் இந்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கும்போதே இந்தியா தனது காந்திய நாடு என்ற நிலையை தக்கவைக்கமுடியும். அல்லாவிட்டால் இந்தியா என்பது தமிழினப்படுகொலைக்கு துணைபோன நாடாகவே வரலாற்றில் இடம்பெறும்.

அத்தோடு நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு அப்போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறிலங்கா அரசிடமே விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என விசாரணைக்குழு கேட்டுக்கொண்டதும் அங்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதையையும் சுட்டிக்காட்டாமல் இவ்விசாரணைக்குழுவின் அறிக்கை தவறவிட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

செறபின்கா ருவாண்டா பொஸ்னியா போன்ற இடங்களில் நடைபெற்ற படுகொலைகளை இனப்படுகொலையென குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்கா விடயத்தில் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.

எப்படியிருந்தபோதிலும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்பு ஒன்றின் விசாரணைக்குழுவானது இந்தளவுக்கேனும் குறிப்பிடத்தக்க விடயங்களை வெளியே கொண்டுவந்துள்ளது என்றவகையில் இதனை முன்னிலைப்படுத்தி தமிழ்மக்களின் தீர்வுக்கான வழிகளை நோக்கி நாம் முன்னேறவேண்டும்.

-    போன்ற கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 21 மே 2011 22:19 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
tamil unity
1 சனிக்கிழமை, 11 ஜூன் 2011 18:53
sangaran
who care about tamil.Tamils have a county. no.then talk not do any thing.do something meningful. - long live tamil-

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

thanks சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன் (படங்கள் இணைப்பு)
Tholviyata vetti உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்............... உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
vnarvukali erakivaitha netam 03 உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
avasiyamana pathivu உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
avasiyamana pathivu உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
why UN is not takein action on SL Govermanet பெண்களுக்கு நடந்த கொடுமைகள்! தமிழ்நாட்டு தொலைகாட்சியில் பெண்களின் உள்ளக்குமுறல்கள்!! ( முழுமையான காணொளி இணைப்பு)
தமிழ் தலமை கூட்டமைப்பின் 10 வது சுற்றுப்பேச்சு நிபந்தனையுடன் முடிந்தது! மூன்று முக்கிய நிபந்தனைகள்!! ஏமாற்று அரசியல் இன்னும் முடியவில்லை!!!
tamil unity போர்க்குற்றங்கள் நடந்துள்ளது! இந்தியா தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் - ஜெயா தொலைகாட்சியில் கேள்விக்கணைகள் (காணொளி)
srilanka nation song பாடசாலை மாணவிகளை கட்டாயப்படுத்தி சிங்கள சிறிலங்கா கீதம் பாடவைத்த நிகழ்வு (படங்கள் இணைப்பு)

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை