கறுப்பு ஜூலை என நினைவுகூரப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையானது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை என அப்படுகொலையில் உயிர்தப்பிய பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தீபம் தொலைக்காட்சி ஊடாக தனது கருத்தை பதிவுசெய்திருந்த அவர் கறுப்பு ஜூலையின் நேரடிச்சாட்சியாக தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நிகழ்வை விரிவாக பதிவுசெய்துள்ளார்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















