கனிகள், நம் உணவில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்களை வழங்குவதோடு, உண்ண மிகவும் சுவையாக இருக்கும் பற்பல கனிவகைகளைப் பற்றி நாம் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், அன்னாசிப்பழம் மற்றும் புளூபெர்ரி (ப்ளாக்பெர்ரி) ஆகிய பழங்களின் குணநலன்க...







கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.






இதுவரை ஏராளமான பழங்களைப்பற்றிய குறிப்புகளை, அவற்றை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இங்கு பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இப்பொழுது சீத்தாப்பழம், கிவி முதலியவை குறித்து அறிந்துகொள்ளலாம்.
இயற்கையின் படைப்பில் கிடைக்கும் எண்ணற்ற பழவகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் பயன்களைக்குறித்து இப்பகுதியில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இங்கு பேரீச்சை மற்றும் சப்போட்டாப் பழங்களின் சிறப்புக்களை நாம் காணப்போகிறோம்.
பல்வேறு வகையான பழங்களின் பயன்கள் பற்றி விரிவாக இப்பகுதியில் நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, துரியன், பேரிக்காய் மற்றும் மங்குஸ்தான் பழங்களுடைய மருத்துவப் பயன்பாடுகளை இக்கட்டுரையில் காணலாமா?
'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே!', 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' போன்ற உப்பின் அருமையை விளக்குகின்ற பழமொழிகளை குழந்தைகள் கூட அறிவார்கள். ஒரு காலத்தில், பொன்னினும் அதிக விலை மதிப்புடையதாக இருந்ததாம் உப்பு. ரோமானிய நாட்டில், உழைப்புக்குக் கூலியாக உப்புதான் அளந்து கொடுக்கப்பட்டதாம். சம்பளத்திற்...
காலைப்பொழுது பொதுவாக உற்சாகம் தரும் நேரம். படிக்கவோ, தியானம் செய்யவோ, முக்கியமான வேலைகளை முடிக்கவோ, பாடிப் பயிற்சி செய்யவோ.... எதுவாக இருந்தாலும் காலைப்பொழுதுதான் சிறந்தது என்பது பொதுவான கருத்து. ஏனெனில் இரவு முழுவதும் தூங்கி, காலையில் விழித்தெழுந்தால் புத்துணர்வு பொங்கிவரவேண்டும்.
இப்பகுதியில் நாம் தொடர்ந்து, பலவிதமான பழங்களைப்பற்றியும், அவற்றால் விளையும் பயன்களைப்பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது செர்ரி, ப்ளம்ஸ் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி குறித்துக் காணலாம்.
சின்னச்சின்ன செர்ரிப்பழம்:
பழங்களால் நமக்குக் கிடைக்கும் பயன்களைப்பற்றித் தொடர்ந்து இந்தப் பகுதியில் நாம் கண்டு வருகிறோம். இக்கட்டுரையில் நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சை போன்ற எளிதாகக் கிடைக்கும், ஆனால் அதிகப் பலன் தருகின்ற கனிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
நெல்லிக்கனி எனும் அமுதம்: அதியமானைப் பற்றிப் புகழுகையில் முதலில் செ...
இயற்கை அன்னை தமது குழந்தைகளுக்காகப் படைத்தளித்துள்ள பல்வேறு பழங்களுடைய நற்குணங்களைப் பற்றியும் இந்தப் பகுதியில் நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சிற்சில பழங்களின் மகிமைகளை இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?
'தாரே ஜமீன் பர்' (Thare Zameen Par) என்னும் இந்தித்திரைப்படத்தில் பார்த்த 'இஷான்' என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கற்றல் குறைபாடுள்ள ஒரு சிறுவனைப்பற்றிய அப்படம், பலர் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டியது எனில் அது மிகையாகாது. அந்த 'டிஸ்லெக்சியா' குறித்த மேலும் சில விவரங்க...
பழங்களுடைய பயன்களைக் குறித்த சென்ற கட்டுரையில், மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை போன்ற சில பழங்களைப் பற்றிக் கண்டோம். இங்கு மேலும் சில இயற்கையின் கொடைகளைக் குறித்துக் காணலாம்.
அருமையான ஆரஞ்சு: சிட்ரஸ் எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஆரஞ்சு இயற்கை நமக்களித்த சிறந்த பரிசுகளில் ஒன்று. உடல்நலத்தைப் பே...
தமிழ்நாட்டின் சிந்தனையிலும் போக்கிலும் ஒரு மாறுபாட்டை உண்டாக்கியவர் பெரியார். ஈ.வெ.ரா. இவர் அதிகம் பயன்படுத்திய சொல் 'வெங்காயம்'. 'உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடக்கூடியது' என்பதால், 'பயனில்லாததை, ஒன்றுமில்லாததைக்' குறிக்க அவர் 'வெங்காயம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்பார்கள். ஆனால், ...










