Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

குட்டித்தீவில் குமுறல்கள் - 03

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Capture-Thanthai_Selvaதந்தை செல்வா, அன்றே சொன்னார்….!

உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை!

ஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்…..

இறைவன் மீது பக்தி கொண்டு,  அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது……

“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே….” என்றும்

“தாயினும் நல்ல தலைவன்…” என்றும்  ….

தாயை முன்னிலைப்படுத்தியே தங்கள் கருத்துகளைப் பாடல்களாய் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஓர் இனத்தின் குமுறல்களை எழுத வந்த இடத்தில்…. இது என்ன இடை நடுவில்… ’தாய் பற்றிய புராணம்’ என்று குழம்புகிறீர்களா?

உலக உறவுகளில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரிக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாத உறவு… தாயின் மீதான உறவு.  பறவைகள்.. விலங்குகளுக் கிடையே கூட இந்த உறவு குறிப்பிட்ட காலம் வரை பிரிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

வீட்டில் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்போர் இதனைக் கண்கூடாகக் காணமுடியும்…

தன் குஞ்சுகளுக்காகப் போராடும் கோழிகள்; தனது குட்டிகளையும், கன்றுகளையும்  ‘மடிகளை’(முலை) நோக்கி இழுத்துவிடும் ஆடு-மாடுகள் என இந்தத் தாயன்பு எல்லா உயிர்களிடத்தும் விரவிக் கிடப்பதை எவரும் மறுப்பதில்லை.

மனித வரலாற்றில்…… இந்தத் தாயினுக்கு ஒப்பாகச் சொல்லப்படுபவை….. ஒருவரது மொழியும்; அவர் பிறந்த மண்ணும் ஆகும்.

மொழியைத் தாய் மொழி என்றும், பிறந்து வாழும் மண்ணைத்  தாய்மண் அல்லது தாயகம் என்றும் சொல்வது உலகின் எந்த மொழி பேசுபவர்க்கும்,எந்த நாட்டைச் சேர்ந்தவர்க்கும் பொதுவான ஒன்று.

மனித இனம் தனது எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த அன்று மொழியும்; அதன் பின்னர் அவன் தனது நாடோடி வாழக்கையைக் கைவிட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த போது  அவனுக்கு என்று ஓர் இடமும் உறுதியானது.

மனித இனத்தின் முதல் இரு அடையாளங்களாய் அமைந்த இந்த மொழியையும், அவன் வாழும் மண்ணையும் அவன் தன் தாயினும் மேலாக எண்ண ஆரம்பித்தான், நேசித்தான் . எனவே தான் இவை இரண்டுமே ’தாய்’ என்னும் அடை மொழியால் சிறப்படைகிறது.

இவை தன்னிடமிருந்து பறி போவதையும், இவற்றில் ஒன்றினைத் தானும் இழப்பதையும் அவனால் பொறுத்துக் கொள்ள இயலுவதில்லை.

Capture-Thanthai_Selva1தாயை நேசிக்கும், போற்றும் எந்த மனிதனுக்கும் ஏற்படும் உடனுறை உணர்வு இது எனலாம்.

மனிதன் என்னும் பொதுப் பெயரில் உருவான இனம்; பின்னர், பேசும் மொழியாலும்,வாழும் இடத்தாலும் தனக்கென ‘இன’ அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு… அதனைப் பாதுகாப்பதே தனது பெருமை என்னும் நிலையை அடைந்தது.

குறிப்பிட்ட மொழி பேசும் மனிதர்கள் கூடிவாழும் இடம் அவர்களது நாடாயிற்று. இந்தக் கூட்டு வாழ்க்கையே காலப் போக்கில் அவர்களுக்கு எனக் கலாச்சாரத்தையும்,பண்பாட்டினையும் தோற்றுவித்தது.

இவற்றைப் பேணுவதும், போற்றுவதும் அவர்களது தனி உரிமையாகவும், பெருமையாகவும் நிலைபெற்றது.

எனவேதான்….. ஓர் இனத்தை- அதன் அடையாளத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் மொழியையும், அவ்வினம் ஒன்றாகக் கூடிவாழும் இடத்தையும் அழித்து விட்டால் போதும் என்னும் திட்டத்தினை ; இன்று நாகரீகத்தில் முதிர்ச்சி அடைந்து விட்டதாகப் பேசும் சில நாடுகள் ஆங்காங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நாடுகளின் வரிசையில் முதலிடம் பிடிப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கும் நாடு ஸ்ரீலங்கா என்றால் மறுப்பதற்கில்லை!

பிரித்தானிய அரசு, தனது நிர்வாக எளிமைக்காக இலங்கைத் தீவின் இரு தேசிய இனங்களையும் ஒரே அலகின் கீழ் அமைத்துத் தனது ‘வர்த்தக வேட்டையை’ நடாத்தி வந்தது. அதே நிர்வாக முறையின் கீழ், மக்கட் தொகையில் அதிகமாக இருந்த சிங்களர்களிடம் நாட்டைக் கையளித்து விட்டும் சென்றது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து  சிங்களப் பெரும் பான்மையிடம் அரச நிர்வாகம் வழங்கப்பட்ட நாளே இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக உலகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஈழத் தமிழர்களின் சுதந்திரம் படிப்படியாகப் பறி போவதற்கு வகை செய்யப்பட்ட நாளே அது என்பதைச் சுதந்திர(?) இலங்கையின் அரசியல் வரலாறு கடந்த அறுபத்து மூன்று வருடங்களாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இலங்கைத் தீவில் காலடி வைக்கும் வரை, அங்கு தமிழர்களுக்கென ஓர் அரசும், சிங்களர்களுக்குத் தனியான அரசுகளும் இருந்து வந்தன. அன்றைய கால வழக்கப்படி அரசர்களுக்கிடையில் எழும் முரண்பாடுகளால் இரு நாடுகளுக்கிடையே போர்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழர்களும் சிங்களர்களும் தங்களது தாயகத்தில், தங்கள் மொழி, பண்பாடு இவற்றினைத் தொடர்ந்து பேணும் நிலை இருந்து வந்துள்ளது.

போர்த்துக்கேயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், அவர்களின் பின் ஆங்கிலேயர்களும் இலங்கைத்தீவின் நிர்வாகத்தினைச் சுமார் நானூறு வருடங்களுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் தான் அத்தீவின் இரு இன அரசுகளது நிர்வாகமும் ஒன்றாக  இணைக்கப் பட்டது.

எனினும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்ட சிங்கள இனத்தின் தலைமை, மீண்டும் தமிழர்கள் தங்கள் ஆட்சி உரிமைக்காகப் போராடும் வலிமையினை ஒடுக்கும் வகையில் தனது திட்டங்களைத் தீட்டலாயிற்று.

அதன் முதல் படியாக, அந் நாட்டின் தமிழ் பேசும் மக்களது எண்ணிக்கையினை மட்டுப்படுத்தும் சட்டம் ஒன்றினை இயற்றியது. இது தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினரை வெளியேற்ற என உருவாக்கப்பட்ட மறைமுக ‘இன ஒழிப்புக் கொள்கை’ எனலாம்.

இலங்கை; சுதந்திரம் அடைந்ததும் சிங்களப் பெரும்பான்மை அரசு கொண்டு வந்த மலையகத் தமிழர்களைப் பாதித்த இந்தப் ‘பிரஜா உரிமைச் சட்டம்’, ஏற்கனவே சிறுபான்மை இனத்தினராக இருக்கும் தமிழர்களைக் குரல் அற்றவர்களாக்கும் முயற்சியாகவே கருதப்பட்டது.

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் ,விவாதத்திற்கு வந்தபோது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைகாக அடுத்து வந்த முப்பது ஆண்டுகளாகப் போராடிய ‘தந்தை செல்வா’ அவர்கள்; “ இன்று மலையகத்தவர்களை நாட்டை விட்டு விரட்டும் சிங்கள அரசு, நாளை ஈழத்தமிழர்களையும் விரட்டுவதற்கு முன்வரலாம்” எனக் கூறிய வார்த்தைகள், இன்று அந் நாட்டு அரசின் செயல்கள் மூலம் செயலுருப் பெறுவதாகவே தெரிகிறது.

( குமுறல்கள் தொடரும்….)

- "சர்வசித்தன்"

[www.sarvachitthan.wordpress.com]

 

 

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

darling.vj@gmail.com ஈழத் தமிழரை மறந்த மன்மோகன்!
result for tamil ealm சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
speed சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
கற்க வேண்டிய பாடங்கள் சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
please சத்தியவேள்விக்கு சவால்விடும் "தமிழ்த்தேசியம்"
குட்டித் தீவும் மனித வாழ்வும் குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!
உலகத் தமிழர் அமைப்புகள உலகத் தமிழர்களை உசுப்பி விடும், சிங்களப் பேரினவாதம்!
சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு?
புரிதலின் ஆரம்பம்..... சரியில்லாமல் போன மகிந்தவின் ‘ரைம்‘

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 159 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை