Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

கேள்வி? நாடு கடந்த தமிழீழ அரசு உலகதமிழர் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

pr1கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி வழிநடத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உலகம் தவறான வகையில் புரிந்துகொண்டு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது.

தாயகத்தில் ஏற்பட்ட அந்தப் பின்னடைவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்ததன் பின்பான காலகட்டத்தில், தற்போதைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழ்மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாயகத்திலும் சரி, உலக மட்டத்திலும் சரி, இவ்வாறான ஜனனாயக அமைப்புக்களின் செயற்பாடுகள் தற்போதைய காலகட்டத்தில் தேவையானவையே.

நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் புலம்பெயர் தமிழ் மக்களிடத்திலும் உலக நாடுகள் மட்டத்திலும் எமது தாயக விடுதலைக்காகச் செயற்பட வேண்டியவை.

தமிழீழ மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இன்றும் தமிழீழத்திற்கு வெளியே வாழ்ந்துவருகின்றனர். தமிழீழத்து மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களும் பெரும்பங்கை வகிக்கின்றனர்.

அந்தவகையில் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை சரியவிடாது அதன் அரசியலுரிமையை தக்கவைக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் என்பது முக்கியமானதாகும்.

அதேவேளை உலகத்தமிழர் பேரவை என அழைக்கப்படும் ஜரிஎப் ஆனது பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் தனது கிளை அமைப்புக்களை கொண்டுள்ளது.

இவ்வமைப்பானது தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளை வெளியுலகுக்கு கொண்டுசெல்லும் அமைப்புகளாகவும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி விடயத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அவசியத்தை வலியுறுத்துவனவாக செயற்படுகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசும் உலகதமிழர் பேரவையும் இரண்டு வெவ்வேறு சமாந்தரமான பாதைகளில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பயணிக்கின்றன.

இதேவேளை தாயகத்திலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மக்களின் பெருமளவான ஆதரவினால் இன்றும்கூட தமிழரின் பிரதிநிதிகள் என்ற நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நடைமுறை அரசியல் என்ற கோட்பாட்டோடு அவர்கள் செயற்படுவது சரியா தவறா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அதேவேளை, கொள்கையில் உறுதியாகவும், எமக்கான அரசியல் தீர்வு என உயர்ந்தபட்சக் கோரிக்கையொன்றைக் கொள்கையாகக் கொண்ட ஓரணியும் தாயகத்தில் இருப்பது அவசியமானது.

சிறிலங்கா அரசாங்கத்தின் சூழ்ச்சித்தனமான அபிவிருத்தி அரசியலில் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தால் எமக்கு எஞ்சப் போவது வெறும் பிச்சைப்பாத்திரம் மட்டுமே என்பதனையே போருக்கு பின்னரான கடந்த இரண்டு வருடங்கள் நிருபித்துள்ளன.

எனவே, ‘ஒரு நாட்டில் இரு தேசங்கள்’ என்ற கோரிக்கையோடு செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் அசைவுக்கு முக்கியமான உந்துசக்தியே.

 

- ஈழநேசன் ஆசிரியர்பீடம்

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2011 22:57 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
save My tamil bloods are crying in the srilanka.
2 வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011 03:07
parasuraman, from Melakkodi village,thiruvannamali, tamil nadu.
My Tamil eelam nation is breathing without support of world


I am inviting all of we are tamil bloods to save such a related my tamil eelam to be freedom and get all the fecility.

with regards,
parasuraman
அரசாங்கம் .அமைப்புகள் .கட்சிகள் மக்களால் மக்களின் தேவைகருதி சேவை யாற்ற வேண்டு
1 புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011 06:35
Jeevan
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பதற்கான சரியான வழிநடத்தலின் ஊடாக சகல தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் பிரநித்துவப் படுத்த முடியும் காரணம் அது ஒருஅரசியல் என்பதற்கான கடமை மட்டுமல்ல கடந்த போர்காலத்தின் போது .இருந்த சர்வதேச பொறுப்பாக இருந்தவர்களோ சட்ட ஆலோசகரசாக இருந்தவர்களோ சமாதானத்தில் பங்காற்றியவர்களோ எதையும் தேவை கருதி சர்வதேச அழுத்தங்களாக மக்களை காப்பாற்றக் கூடிய முறையில் முன் னெடுக்கவில்லை என்பதே . மக்களின் ஆதங்கமும் விளிப்புத்தன்மையும் சமாதான காலத்தின் வந்தவர்கள் பல இடங்களில் எதிர்கால தேவை களையும் செயல்பாடுகளையும் விளக்கியதால் அவற்றின் முன்னேற்றமாக ஒழுங்கு முறைகளாக உருவாக்கப்பட்ட நா.க.த.அரசாங்கத்தில் செயற்பாட்டாளர்கள் தாமாக முன்வந்து அஙகத்துவ பணிகளை ஏற்றது போல் அடுத்த தேர்தல் வரையும் அவர்களின் பணியாக மக்களை மட்டுமல்ல அனைத்துலக செயல்பாடு அமைப்புகள் தமிழ்கட்சிகள் சர்வதேச அரசாங்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே செயல்பாடுகளை தொடர வேண்டும் . அவர்களின் தேவைகருதி அவர்கள் மற்றவர்களை அணுகாமல் நாங்கள் பிரதிநிதிகள் என்பதில் காலம் கடத்துவதில் பலன் இல்லை. அடிப்படை மக்களிலிருந்து சமுகத்தை புரியாமல் இந்தியாவில் இருந்து சர்வதேச அரசியல் வரைக்கும் எமது இலக்கு எது என்ற தெளிவோடு பயணிக்கப்பட வேண்டும் . முள்ளிவாய்காலில் தமிழினம் தோற்கடிக்கப்பட்டதற்கான வெற்றியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கி இருக்கலாம் ஆனால் அதனை தோற்கடிக்க சர்வதேச சட்டங்களால் முடியாத அளவும் அரசியல் சதி வேலைகளுக்குள் மாட்டாத அளவும் செயல்பாடுகளாகவும் சர்வதேசம் எம்மை வழிப்படுத்தும் என்பதல்ல நாம் சந்தற்பங்களை சரியாக பயன் படுத்த வேண்டும். தமிழினத்தின் விளிப்பான செயல் என்பது கடந்த கால விடுதலைப்பாதையே எதிர்காலத்தில் ஈழத்தின் விடிவாக.

வாசகர் கருத்துக்கள், category: "அரசியல்"

save My tamil bloods are crying in the srilanka. கேள்வி? நாடு கடந்த தமிழீழ அரசு உலகதமிழர் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
dd கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
meendum கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
தமிழினத்தின் கடந்த கால வரலாற்றுக்கடமையின் தேவை கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
அரசாங்கம் .அமைப்புகள் .கட்சிகள் மக்களால் மக்களின் தேவைகருதி சேவை யாற்ற வேண்டு கேள்வி? நாடு கடந்த தமிழீழ அரசு உலகதமிழர் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 143 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை