Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

ஆறு கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவ முட்டுக்கட்டை! எங்கே போகின்றது தமிழ்நாடு அரசு!! - ராஜ்சுதன்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தாய் தமிழகமே ! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர் !! அதற்கு எம்  நன்றிகள் !  தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று  திட்டி தீர்த்தவன் நான் !

உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட, நீங்கள் மானாட மயிலாட பார்த்து மயங்கி கிடந்த பொது, எப்படி எங்களை பொறுத்து கொல்ல சொல்வீர் ?  ஒரு ஆயிரம் அமெரிக்கர் இறந்ததற்காய் ஈராக் , ஆப்கானிஸ்தான் , என்று மத்திய கிழக்கே இன்று அடக்க பட்டதே ! ஒரு யூதன் கொல்லபட்டால் உலக போறே வெடிக்கும் அளவுக்கு ஒரு அரசியல் உருவாக்க பட்டதே ! இவை எல்லாம் எப்படி ? ஆம் ஒரு தேசிய இனம் , நாடுகளை கடந்து தம் இனத்துக்காக குரல் கொடுக்கவும் , அரசியலில் செல்வாக்கு செலுத்தி அந்த நாடுகளை தம் பக்கம் இழுக்கவும் முயற்சிக்க வேண்டும் !

தமிழ் இனத்தின் தாய் நாடான தமிழ் நாட்டில் என்னதான் நடந்தது ? ஒன்றல்ல இரண்டல்ல நாப்பதினாயிரம் உடன் பிறப்புகள் ரத்த வெள்ளத்தில் குளிக்க நீங்கள் திரைப்பட கதா நாயர்களுக்கு பால் ஊத்தி நின்றீர் ! இந்தியாவை தவிர எல்லா நாட்டையும் எங்களுக்காக குரல் கொடுக்க வைத்தோம் ! ஒரு பக்கம் எங்கள் வாக்கு வங்கி அடுத்த பக்கம் அவர்கள் மனதின் நியாயத்தை தட்டி எழுப்பி , எதனை வழிகளில் என்றும் போராடுகிறோம்! போராடுவோம் !

ஈழதமிழனாய் புகலிடம் தேடி போன நாடெல்லாம் வெறும் நூறாயிரம் பேர் சேர்ந்து தெருவெல்லாம் முடக்கினோம் ! பிரித்தானியா  , பிரான்ஸ் , கனடா , அமெரிக்கா , நெதர்லாந்து , டென்மார்க் , ஸ்வீடன் …என்று பல நாடுகள் தமிழருக்கு குரல் கொடுக்க முன் வர , ஆறு கோடி மக்கள் இருந்தும் எல்லா நாடுகளுக்கும் தடையாய் நின்றது பாரதம் !

உம்மால் வெறும் இலங்கை துணை தூதரகத்தை கூட அகற்ற முடியவில்லை ! இந்திய அரசியலை கொஞ்சம் மாற்ற முன்வரவில்லை ! புலிகளை மீறி தமிழர்களை ஒட்டு மொத்தமாக சிங்கள கொன்ற பொது நாங்கள் கடும் பணியில்  தெரு எல்லாம் முடக்கி வெறும் பத்தாயிரம் பேர் நாங்கள் எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லாத நாடுகளையே நிர்பந்திக்க , எமக்கே அழிவு செய்து சிங்களத்துக்கு பக்க பலமாக நின்ற இத்தாலிய அரக்கியை உம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை !

முள்ளி வாய்காலில் இந்திய கொடியையும் சேர்த்து பிடிக்கும் அளவுக்கு தமிழ்நாடு பிணமாகி கிடந்தது ! அன்றைய தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாடு வெறும் கோமாளி கூட்டம் என்று கூறும் போதும் , முதல்வர் என்று தனை கூறிகொள்ளும் அந்த முதுகெலும்பற்ற மனிதனுக்கு கொஞ்சம் கூட சூடு வரவில்லை ! அவரின் நாடகத்தை பார்த்தும் தமிழ்நாடு பொங்கி எழவில்லை ! அன்று நீர் பொங்கி இருந்தால் , நான்கு மாதம் டெல்கி நகரை முடக்கி இருந்தால் தமிழ்நாடே கொந்தளித்து இருந்தால் நிச்சயம் ஒரு பெரும் இனப்படுகொலை தடுக்க பட்டு இருக்கும் ! முடியவில்லை என்னால் திட்டி திட்டி உங்கள் நாடே அழியட்டும் என்று கொதித்து இருந்தேன் !

இன்று எங்கள் கண்ணீரில் கொஞ்சம் நிறத தோன்றுகிறது ! தமிழ்நாட்டின் புதிய புரட்சியை பார்த்து இலங்கை கொஞ்சம் யோசிக்க தொடக்கி இருக்கிறது ! ஆனால் அண்மையில் மீண்டும் இலங்கையின் ஊடக அமைச்சர் உங்கள் எழுச்சியை ஒரு தற்காலிக உணர்ச்சி என்றும் . கொஞ்ச நேரத்தில் கொதி அடங்க வீடு சென்று விடுவார்கள் என்றும் ஊடக மாநாட்டில் கூறி உள்ளார் !

புலி புலி என்று எங்களை பார்த்து ஓடியவர் இன்றுவரை புலத்தில் நடக்கும் போராட்டங்களை பார்த்து ஒன்றுமே கூறுவதில்லை . புலம் பெயர் தமிழரை பற்றி ஏதேனும் கூறினால் அதையே பெரும் அரசியல் சிக்கலாக்கி இனவாதத்தின் கூற்றை உலகெங்கும் கொண்டு சென்று இன்னமும் பலம் சேர்த்து விடுவோம் என்று சிங்களவன் பயப்படுகிறான் ! முள்ளிவாய்க்கால் முடிவல்ல இது தமிழீழ போராட்டத்தை பெரும் சமுத்திரங்களில் சேர்த்து விட்டது என சிங்கள தேசம் உணர தொடக்கி விட்டது . உள்ளூரில் ஈழத்தில் ஒரு தமிழன் மேல் கைவைக்க முடியாத படி புலம் பெயர் தமிழர் பலம் இருக்கிறது . இன்றும் பெரியதொரு இனவாதம் தன்னை மூடி மறைத்து தமிழர்களோடு சேருவோம் என்று கூறி போராட்டம் அடக்க பட்ட பின்னும் தமிழரை முற்றும் முழுதாக அழிக்க முடியாமல் கைகளை கட்டி நிற்கின்றது என்றால் அது புலம் பெயர் தமிழர் பலமே !

ஆனால் எத்தனை நாளைக்குதான் இனவாதம் பார்த்து கொண்டு இருக்கும் என்பது அண்மையில் நடக்கும் கொலைகள் மூலம் நிரூபணம்  ஆகிறது. என்பது மூன்றில் வெலிக்கடை படுகொலைகளின் பின்னர் புல்களுக்கு பயத்தில் தமிழ் சிறை கைதிகளை தொட பயந்தவர்கள் இன்று மீண்டும் தொடங்கி விட்டனர் ! அன்று கொழும்பு இன்று அனுராதபுரம் , ஏன் இனி யாழ் மண்ணிலே வைத்தே கொள்ளபடுவர். எங்கும் சிங்களம் , எதிலும் சிங்கள இராணுவம் என்று அடிமைப்பட்ட தேசத்தில்  இனி  எதுவும் நடக்கலாம் !  புலம் பெயர் தமிழர்கள் போராட்டத்தின் பலத்துக்கு ஒரு எல்லை உண்டு …அந்த எல்லை இந்திய அரசின் அதிகார எல்லை !

நாங்கள் எப்படி எடுத்து கூறினாலும் கத்தி கூறினாலும் கெஞ்சி பார்த்தாலும் அமெரிக்காவோ பிரித்தானியவோ எண்ணை இல்ல எங்கள் ஊரை பற்றி கவலை படபோவதில்லை . நாங்கள் ஆயுத போராட்டத்தை மீண்டும் தொடங்கினால் அன்றி வேறு தீர்வை யாரும் தர போவதில்லை . சரி ஆயுத போர் என்றால் , எங்கே போராடுவது ? ஒரு பெரும் வராலாற்று நாயகம் கேழ் நடந்த போறே தொற்ற்கடிக்க பட்ட பொது , பாதி மக்கள் வெளிநாடு என்று ஓடிவிட்ட பிறகு , மனித வாழ்வின் காணக்கூடாத கொடூரத்தை கண்ட பிறகு எப்படி எங்கள் மக்களை இன்னமும் போராட எதிர்பார்க்கலாம் ? அப்படிதான் போராட நினைத்தாலும் வெல்வோம் என்பதற்கு என்ன இன்று மாறி விட்டது ? என்ன மாற வேண்டும் ?

அங்கேதான் ஒட்டு மொத்த சுவராக பெரும் தடையாக இந்தியா நிற்கிறது !   தர்மத்தை நிலைநாட்ட முன்வருவோம் ! இன்று தமிழீழ கொடுமைகளை நிறுத்தும் ஒரே பலமாக தமிழ்நாடு இருக்கிறது ! தமிழ்நாட்டில் வரும் அரசே இந்திய அரசின் நிலைப்பாட்டை மற்ற வேண்டும் ! அப்போது புலம் பெயர் நாட்டில் நடக்கும் அரசியலால் முன்னகர்தபடும்  நாடுகளுடன் இந்தியாவும் இணைத்து வைக்கப்பட்டு சிறீ லங்கா தனிமை படுத்த பட்டு , தமிழர்களுக்கான தனாட்சி உரிமையை வென்றெடுக்கும் தேர்தலை நடாத்தப்பட வேண்டும் ! புலத்தில் , தமிழர் பெரவைகளாக , நாடு கடந்த அரசாங்கமாக , தமிழ் இளையோர் அமைப்பாக , அரசியல் கட்சிகளுக்கான தமிழர் என்ற பெயரில் , சகலரும் தமிழீழ பயணத்தை தொடங்கி உள்ள நிலையில் தமிழ் நாடும் தன் பொறுப்பை அற்ற முன் வரவேண்டும் !

இலங்கை துணை தூதரகம் மூடப்படவேண்டும் ! செவ் தமிழ் , மே பதினேழு இயக்கம் , நாம் தமிழர் , சீமான் , வைகோ , வேல்முருகன் , திர்மாழவன் …என்று சகலரும் இணைந்து தமிழன உணர்வுள்ள ஒரு அரசை அமைக்க முன்வரவேண்டும் ! அந்த அரசு இந்திய அரசின் பலத்தை இலங்கைக்கு எதிராக திருப்ப வைக்க முனைய வேண்டும் ! தமிழ்நாட்டின் அரசு என்று இல்லாமல் மக்கள் போராட்டமாக இது வளர்த்தெடுக்க பட வேண்டும் !

எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லாத நாடு எல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க அனுமதிக்க ,  ஆறு கோடி ஊமையர் வாழும் நாட்டில் மட்டும் எங்களுக்கு உங்களோடு பேச ஒரு அலுவலகம் திறக்க வழியில்லை ! அனால் சிங்களவனுக்கு தூதரகம் உங்கள் மண்ணிலேயே ! என்ன கொடுமை இது ? எந்த நாட்டில் எந்த இனம் இதை பார்த்து கொண்டு இருக்கும் ! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றால் இணைகி தூதரகமும் இழுத்து மூட படவேண்டும் ! இத்தாலி அரக்கி அசையமாட்டாள் …காங்கிரசை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே அந்த கொட்டத்தை அடக்க முடியும் ! ஒரு எம் ஜி ஆர் , போல ஒரு உரிமைக்காக வாழும் மனிதர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் !

தாய் தமிழகமே தூக்கம் விடு!  தமிழர் துயர் துடைக்கும் தாயாக புலம் பெயர் பலத்துடன் இனி மற்றம் நிகழும் ! தமிழக இளையோர் இனி புலம் பெயர் இளையோரோடு இணைந்து போராடுவர் ! பேசி ஏமாற்றி எம்மை ஆண்டவர் அடங்கட்டும் ! கொள்ளையடித்தவர் விரட்டப்படட்டும் !

தமிழீழம் நிச்சயம் விடியும் ! அன்று தமிழ் நாட்டில் போராடும் அத்தனை உள்ளங்களும் தெய்வத்தின் இடத்தில வைக்கபடுவர் ! உயிர்னும் மேலான தாய் நாட்டை சுடு காடாய் மாற்றிய இலங்கைக்கு எதற்கு சென்னையில் தூதரகம் ? இளயோர் இணைந்து இதை அகற்றின் அது எங்கள் முதல் படி !

— ராஜ்சுதன் - மீனகம்

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
கோடித் தமிழினத்தின் கோழைத்தனம் மாற வேண்டும்
1 சனிக்கிழமை, 29 ஜனவரி 2011 00:31
jeya
தமிழகத்து தமிழினம் தமக்காக வாழ்ந்திருந்தால் நாம் எமக்காக வாழ்ந்திருப்போம் என்பதற்கு அப்பால் அரசியல் கூட மக்கள் ஆதரவின்றி வெற்றி பெறுவது இல்லை. ஆனால் சரியான அரசியலும் மக்கள் ஆதரவும் எதிர்கால சமுகத்தை வழிநடத்த மக்கள் விளிப்பாக இருக்க வேண்டியது இன்றைய தேவை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இந்திய தமிழ்மக்களின் ஆதரவில் இந்திய மத்திய அரசின் தெளிவற்ற தமிழீழ மக்களின் பிரச்சனைகளை தீர்க ஏன்முடியாது. தமிழீழ மக்களின் உரிமைக்கு இன்று சர்வ தேச தடையாக இந்தியாவே முதலிடத்தில் இருப்பதை தமிழ்மக்களாகிய நாம் உணரவேண்டும்.

வாசகர் கருத்துக்கள், category: "tamilnaatham"

Request அனைத்துலக கூட்டுறவு நாள் - 2011 சிறப்பு கட்டுரை
Can we Entrust Jeya Voice of Jayalalithaa may be a dawn of new hope for Sri Lankan Tamils
........ அரட்டை அரங்கத்தில் ஒலித்த ஈழத்துச்சிறுமியின் கண்ணீர்க்கதை ( காணொளி)
soodum soranaiyum பார்வதி அம்மாவுக்கு கவிஞர் வாலியின் கவிதை
best actor vaali பார்வதி அம்மாவுக்கு கவிஞர் வாலியின் கவிதை
உலகத் தமிழினத்தின் காலத்தின் தேவை. மீனவர் படுகொலையை வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு - நடிகர் விஜய் (காணொலி இணைப்பு)
கட்சியின் கலவரம் தேர்தலுக்கு மட்டுமே காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
கோடித் தமிழினத்தின் கோழைத்தனம் மாற வேண்டும் ஆறு கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவ முட்டுக்கட்டை! எங்கே போகின்றது தமிழ்நாடு அரசு!! - ராஜ்சுதன்
இனத்தை காப்பாற்ற இனியாவது ஒன்றுபடாவிட்டால் எதி்காலம் மன்னிக்காதுர இனத்தைக் காப்பாற்ற இனியாவது ஒன்றுபடுங்கள்.............!
தமிழ்மக்களுக்கு இலங்கையில் தேசியம் என்பது கேள்வி அல்ல தேசியம் பற்றிய புதிய கேள்விகள்! முன்னாள் தேசிய வாதிகளின் இந்நாள் குழப்பங்கள் – அக்னீஸ்வரன்!

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 138 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை