Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

தேசியம் பற்றிய புதிய கேள்விகள்! முன்னாள் தேசிய வாதிகளின் இந்நாள் குழப்பங்கள் – அக்னீஸ்வரன்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

வாய் நிறைய தேசியத்தை மந்திரித்தவாறு தோளில் துப்பாக்கிகளை மாட்டியவாறு அரசியல் வாசலில் காலடி வைத்த பலருக்கு இப்போ பெருங்குழப்பம்! அன்று ஆதர்ச ஒலியாக விளங்கிய தேசியம் இன்று அர்த்தம் இழந்து விட்டதாக அங்கலாய்ப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுவிசில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது தேசியம், சுயநிர்ணயம் பற்றி கேட்டபோது கோபமாக தேசியத்தைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றாராம்! ஈபிடியின் ஊடகச்செயலாளர் யோசெப் ஸ்டாலினோ இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு வானொலிப் பேட்டியின்போது தேசியம் என்பது வெறும் மாயை என்றுவிட்டார்.

 

என்னவென்றே தெரியாத ஒன்றின் பின்னும் ஒரு மாயையின் பின்னுமா இது காலவரை தமிழ் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்? இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!

 

சரி! அது தான் ஒரு புறமிருக்க – அண்மைக்காலம் வரை விடுதலைப்புலிகளின் குடைநிழலில் நின்று தேசியத்திற்காக ஓங்கிக்குரல் கொடுத்த சிலருக்கும் கூட அமைச்சரின் நந்தவனத்தின் வாசனையை நுகரத் தொடங்கிய பின்பு தேசியம் ஒரு புரியாத புதிராகிவிட்டது!

 

கேள்விகள் எழுப்பப்படுகின்றன? தமிழ் தேசியம் என்பது தமிழர்களின் தேசியமா? அல்லது முஸ்லிம் மலையக மக்களை உள்ளடக்கிய தேசியமா? இது வரை கேட்கப்படாத கேள்விதான்!
இக் கேள்விக்கான பதில் இவர்களுக்கு தெரியவில்லை எனில் நாம் இவர்களிடம் கேட்பது ஒரு கேள்வி! நீங்கள் இதுவரை கொடிபிடித்ததும், கொதித்துஎழுந்ததும் எந்தத் தேசியத்திற்காக? ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதும் ஆயுதம் எடுத்துப் போராடியதும் எந்தத் தேசியத்திற்காக? ஒரு முறை உங்களை நீங்கள் கேட்டுப்பதில் தேடலாம் அல்லவா?

 

ஒரு தொன்மை வாய்ந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி, தனித்துவமான கலாசாரம், பொதுவான பொருளாதாரம், ஒரு தொடர்ச்சியான வாழ்நிலப்பகுதி இவற்றைக் கொண்டதுதான் ஒரு தேசிய இனம்!

 

இது உலகம் ஏற்றுக்கொண்ட வரை முறை! ஒரு தேசிய இனத்தின் உணர்வுரீதியான அடையாளம் அதாவது உயிர் மூச்சு தான் தேசியம்! கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என்போர் தமது மதங்களுக்குரிய தனித்தனி பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்த போதும் பொதுவான தமிழ் பண்பாட்டு அம்சங்களால் பிணைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக பொதுவான கலை இலக்கிய விழுமியங்கள் உள்ளன. இப்படியான நிலையில் தமிழ் தேசியம் பற்றிய குழப்பம் இவர்களுக்கு ஏன் ஏற்படுகிறது? இவர்கள் குழம்புகிறார்களா அல்லது இவர்கள் குழம்புவது போல் நடித்து மற்றவர்களையும் குழப்ப முற்படுகிறார்களா? இலங்கையில் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழ் கலை இலக்கியப் பரப்பில் வகிக்கும் காத்திரமான பங்கு ஏனோ இவர்களின் கண்களில் படவில்லை.

 

ஆனால் இவர்களுக்கு தமிழ் தேசியத்தில் சந்தேகம் வந்தமைக்கு இவர்கள் சொல்லும் காரணம் வன்னியில் மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கும் ஏனைய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களோ புலம் பெயர்ந்த மக்களோ உதவி செய்யவில்லை என்பது தான்! கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதால் இவர்களுக்கு உலகம் இருண்டு போய் விட்டது – பாவம்!

 

வடக்கின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அங்கு சென்று மக்களை அடிக்கடி சந்திக்கின்றனர். தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும் அம் மக்களுக்குப் பல உதவிகளைச் செய்கின்றனர். புலம் பெயர் உறவுகள், நிறுவனங்கள் கூட இவர்களுடாக பல உதவிகளை வழங்குகின்றன.

 

இதை இவர்கள் புத்திசாலித்தனமாக கண்டு கொள்ள மாட்டார்கள்! ஆனால் – இவை அம் மக்களின் பிரமாண்டமான தேவைகளின் முன் வெறும் தூசு என்து உண்மை தான்! அதை விட அவை ‘முடிந்தளவு‘ என்பதும் உண்மை!

 

இந்த முடிந்தளவு மிகவும் குறைந்தளவு இருப்பதற்கும் காரணமே அரசும் அரசைச் சார்ந்து நின்று மற்றவர்களுக்கு எதிராக விரல் நீட்டும் இந்த அடிவருடிக் குழப்பங்களும் தான்!

 

புலம் பெயர் உறவுகளின் உதவிகள்,ஏனைய தரப்பினரின் உதவிகள் இவையெல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்டு திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் போது மேலும் திறமையாகவும் அதிகமாகவும், கூடுதல் பயனுள்ளதாகவும் செய்ய முடியும். ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இன்று கொடுக்கப்படும் நெருக்கடிகள் அவை சுயமாகவும் பயனுள்ள வகையிலும் செய்ய முடியும். ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இன்று கொடுக்கப்படும் நெருக்கடிகள் அவை சுயமாகவும் பயனுள்ள வகையிலும் இயங்க முடியாமல் தடுப்பு சுவராக நிற்கின்றன. அரசின் அடிவருடிகளும் அதற்கு ஆதரவு தான்!

 

இந் நிலையில் திட்டமிடப்பட்ட வகையில் பயனுள்ள உதவிகளை எப்படி வழங்க முடியும்!

தடுப்பவர்களும் இவர்கள்! குற்றம் சுந்தவர்களும் இவர்கள்! தேசியம் பற்றிய சந்தேகம் எழ இது ஒரு காத்திரமான காணரம் அல்ல! ஆனால் காரணமாக இவர்கள் காட்ட ஒரு முக்கிய காரணம் உண்டு!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்போ, புலம் பெயர்ந்த தமிழர்களோ வன்னி மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை! தேசியம் என்ற பேரில் தமிழ் தேசியக் கூட்மைப்பு தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்க முடியாது! இவர்கள் உணர்த்த முயல்வது இது தான்! ஆனால் இவர்களின் நோக்கமோ வேறு?!

 

மகிந்தராஜபக்சவின் ஒரே நாடு, ஒரே இனம் என்ற கோசத்திற்கு வக்காளத்து வாங்குவது! அதாவது தமிழ்த் தேசியத்தை தமிழினத்தின் தனித்துவத்தை மறுப்பது!அதற்கு காரணங்கள் தேடியவலைவதில் கண்டுபிடிக்கப்பட்டு கிளிஞ்சல்கள் தான் இவை.

 

மாநிலத்தில் சுயாட்சி ,மத்தியில் கூட்டாட்சி என்பது தற்சமயம் காணாமல் போய்விட்டது! வீணை மெல்ல மெல்லக் கரைந்து வெற்றிலையுடன் கலந்து விட்டது! இவர்கள் கண்ணுக்கு தேசியம் எப்படித் தெரியும்!? அற நனைந்தவனுக்கு கூதலென்ன; குளிரென்ன!

 

- சரிதம்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 17 ஜனவரி 2011 21:20 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
தமிழ்மக்களுக்கு இலங்கையில் தேசியம் என்பது கேள்வி அல்ல
1 செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2011 20:29
jeevan
தேசியத்திற்கு அப்பால் மக்களின் சுதந்திர உணர்வை தடுப்பது அரசியலும் ஆடம்பரமும் என்பதை உணரவேண்டும் . எமக்கு எம் உறவுகளை காப்பாற்ற முடியாத அரசியலை வளர்த்து ஒருநாள் சந்தோசப்படும் நிகழ்வுகளை நடத்தி எதிர்காலத்தை இருளாக்க இனியும் தமிழினம் ஊந்து சக்தியாக வாழாமல் எதிர்கால விளிப்பாக காலம்காலமாக சரித்திர வரலாறு எமக்குள் மறையும் போது அதுவே எம்மை அழிக்கின்றது . அதன்வெளிப்பாடாக தமிழினம் தெளிவு பெற்று வளர வேண்டும் .என்பதும் தோற்றது தமிழினத்தின் அறியாமை தமிழர் வரலாறு. தோற்க்கவில்லை என்பதற்கும் அப்பால் தேசியம் என்பதை மக்கள்மறந்தால் மனச்சாட்சி மறைக்குமா? இது காலத்தின் கோலமும் கற்பனையின் தடுமாற்றமுமே. அன்றி எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு மக்களின் தெளிவு

வாசகர் கருத்துக்கள், category: "tamilnaatham"

Request அனைத்துலக கூட்டுறவு நாள் - 2011 சிறப்பு கட்டுரை
Can we Entrust Jeya Voice of Jayalalithaa may be a dawn of new hope for Sri Lankan Tamils
........ அரட்டை அரங்கத்தில் ஒலித்த ஈழத்துச்சிறுமியின் கண்ணீர்க்கதை ( காணொளி)
soodum soranaiyum பார்வதி அம்மாவுக்கு கவிஞர் வாலியின் கவிதை
best actor vaali பார்வதி அம்மாவுக்கு கவிஞர் வாலியின் கவிதை
உலகத் தமிழினத்தின் காலத்தின் தேவை. மீனவர் படுகொலையை வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு - நடிகர் விஜய் (காணொலி இணைப்பு)
கட்சியின் கலவரம் தேர்தலுக்கு மட்டுமே காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
கோடித் தமிழினத்தின் கோழைத்தனம் மாற வேண்டும் ஆறு கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவ முட்டுக்கட்டை! எங்கே போகின்றது தமிழ்நாடு அரசு!! - ராஜ்சுதன்
இனத்தை காப்பாற்ற இனியாவது ஒன்றுபடாவிட்டால் எதி்காலம் மன்னிக்காதுர இனத்தைக் காப்பாற்ற இனியாவது ஒன்றுபடுங்கள்.............!
தமிழ்மக்களுக்கு இலங்கையில் தேசியம் என்பது கேள்வி அல்ல தேசியம் பற்றிய புதிய கேள்விகள்! முன்னாள் தேசிய வாதிகளின் இந்நாள் குழப்பங்கள் – அக்னீஸ்வரன்!

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 130 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை