Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

ஈரம் - திரைப்பார்வை

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உளவியல், இயற்கைக்கு மீறிய ஒரு விசயத்தை கதையின் கருவாகக் கொண்டு , தண்ணீரையும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து, காட்சி நேர்த்தியால் அதனை உங்களை நம்பவைக்கும் ஆச்சரியத்தை நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். இவர் சங்கரிடம் பணியாற்றி வந்தவர். தயாரிப்பு சங்கரின் "Sப்ரக்டஷன்ஸ்". இயக்குனர் சங்கர் தன்னுடைய நீண்ட நீண்ட படங்களுக்கு இடையில் இது போன்ற திறமையான புதியவர்களை அறிமுகப்படுத்துவது வழக்கமே. இதுவரை காதல், வெயில், 23 ஆம் புலிகேசி போன்ற நல்ல திரைப்படங்கள் அவர் தயாரிப்பில் வெளிவந்து சங்கரின் தயாரிப்புப் படங்களுக்கென ஒரு முத்திரையைத் தந்திருக்கின்றன.


eeram_movieஐந்து பேரின் வார்த்தைகள் தான் எத்தனை வீரியமானது! கிசுகிசுக்களும் புனைவுகளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடியோடு குலைத்துப் போடும் வல்லமை படைத்திருக்கிறது. அபார்மெண்ட் முழுக்க என்ன? அவள் சாவிற்கு பின்னும் ஊரும் உலகமும் கூட நம்பும் படியாக அழுத்தம் திருத்தமாக பொய்க்கதை புனைகிறார்கள். அவள் ஒழுக்கமற்றவள் என்று நிரூபிக்கப்படுவதால் தன் கெட்ட ஒழுக்கத்தை மறைக்கும் இளம்பெண்ணொருத்தி, தான் வந்து போக வசதியாக ஒரு முகவரியைத் தர நினைக்கும் அப்பெண்ணின் காதலன், அவள் ஒழுக்கமற்றவள் என்று நிரூபிக்கமுடியாமல் வீட்டை விற்றுவிட்டு சென்றால் தன் மகளுக்கு அந்த ப்ளாட் கிடைக்குமே என்று ஆசைப்படும் பக்கத்துவீட்டுப் பெண்மணி, தன் தவறை மறைக்க அவதூறு பரப்ப நினைக்கும் பக்கத்துவீட்டு வயதானவர், வாட்ச்மேன் என்று அத்தனைபேரும் கட்டம் கட்டி கதாநாயகியை சாவிற்குத் தள்ளுகிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக வரும் கதாநாயகன் தன் பழைய காதலியின் இறந்த உடலைப் பார்க்கிறான். அது தற்கொலைதான் என்று அவளே எழுதிய குறிப்பு இருந்தாலும் அவள் அப்படிப்பட்டவள் அல்லள் என்று அவனின் உள்மனம் நம்புவதால் அது கொலைதான் என நிரூபிக்க விழைகிறான். அதற்காக அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியின் போதும் தன் சாவுக்குக் காரணமானவர்களை ஈரத்தின், தண்ணீரின் உதவியால் கதாநாயகி கொலை செய்வதைக் கண்டுகொள்கிறான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் சில குறிப்புக்களை அவன் காதலி விட்டுச் செல்கிறாள். குறிப்புக்களைக் காட்டுவதும் பழிவாங்கும் காட்சிகளும் திரில்லர் படங்களுக்குரிய வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் நடந்தது என்ன என்பதை கதாநாயகி தன் தங்கையின் மூலமாக கதாநாயகனுக்குத் தெரிவிக்கின்றாள். கொலை தான் என்பதும், செய்தது யார் என்பதும் தெரிந்த பின் கதையில் சற்றே ஒரு தொய்வு. நாயகியின் கணவன் தன் நண்பனின் போதனைகளாலும் தன் உள்மனப் போராட்டங்களாலும் மனைவி மீது சந்தேகப்பட்டு செய்த விசயத்தை மக்கள்முன் தன் வாயால் ஒத்துக்கொள்ளவில்லை. அவனுக்குள்ளும் புகுந்து கதாநாயகியே அவன் கொலைசெய்ததாக வாக்குமூலம் அளிக்க வைக்கிறாள். கடைசிக் காட்சிக்கு முன்பாக வரும் சைக்கோத்தனத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

eeramநிறைவில் கொலைகளுக்கான அர்த்தம் முழுதும் வீணாகிப்போகிறது. பொய் சொன்னவர்கள் அனைவரும் இறந்து போவதால் அவளுடைய உண்மைதன்மையை எங்கும் நிறுவமுடியாமலே போகிறது. அதனை கதாநாயகனும் ஒரு முறை குறிப்பிடுகிறான். ஆனால் ஆத்திரத்தில் இருக்கும் அந்த ஆத்மாவுக்கு இறந்து போனபிறகு உண்மையை விளக்கவேண்டியது அவசியம் என்று தோன்றவில்லை போலும்.

கதாநாயகன் ஆதி மிருகம் படத்திலேயே தன் நடிப்பாற்றலைக் காட்டி அசத்தியவர். அப்படத்தில் கதைக்கேற்ற தோற்ற வேறுபாடுகளைக் காட்டி மிரட்டியவர். இப்படத்திலும் அவ்வாறே வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் தோற்றத்திலும் பின் காக்கிச் சட்டையிலுமாக கனக்கச்சிதமாக வேறுபாட்டைக் காட்டுகிறார். வயதின் முதிர்ச்சியையும் அதற்குரிய நிதானத்தையும் காக்கிச்சட்டையில் காண்பிக்கிறார்.

கதாநாயகி சிந்துமேனன் கல்லூரிப்பெண்ணாக, புதுமணப்பெண்ணாக கண்களால் கவிதை பேசிக்கொண்டு எளிமையான குடும்பத்துப் பெண்ணாக வளைய வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்களால் அவர் மனம் புண்பட நேர்கையில் முகபாவங்கள், மென்மையாக அதே சமயம் அழுத்தமாக தன் கருத்துக்களை அவர் எதிராளிகளிடம் பேசும் எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். வில்லனாக நந்தா. சைக்கோ வில்லன்களுக்கு என்ற சிறந்த வில்லன்கள் வரிசையில் இவரையும் சேர்க்கலாம்.

சரண்யா மோகன் சிறுபாத்திரமென்றாலும் அக்காவின் வார்த்தைகளைப் பேசும்போது வித்தியாசத்தை அழகாகக் காட்டி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிகளின் துல்லிய அழகு காட்டி அசத்தி இருக்கிறார். காட்சிகளுக்கேற்ற வண்ணங்களும் ஈரத்தின் பளபளப்பும் கண்ணைக் கவர்கின்றன. பிண்ணனி இசைக்கே அதிகம் கவனத்தை வைத்துவிட்டார் போல இசையமைப்பாளர் தமன். ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் ஆங்கிலப்படத்தினைப் பார்த்த உணர்வைத் தருகிறது.

ஈரம் - சுவாரசியத் திகில்.

-கயல் லக்ஷ்மி
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2009 00:26 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
ஈர‌ம்
1 சனிக்கிழமை, 05 டிசம்பர் 2009 21:59
கிவி
A committed achievement by அறிவழகன். தமிழ் பட உலகிர்க்கு கிடைதிருக்கும் a very promising and potential director.

வாசகர் கருத்துக்கள், category: "சினிமா"

comments குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்
கொச்சை படுத்தப் பட்ட ராவணன் ராவணன் - ஒரு பார்வை
Non-Missable Film in Life ராவணன் - ஒரு பார்வை
அஙகடி தெரு....சிறந்த விமர்சனம் அங்காடித்தெரு - ஒரு பார்வை
நல்ல விமர்சனம் 3 இடியட்ஸ் திரைவிமர்சனம்
ஈர‌ம் ஈரம் - திரைப்பார்வை
ஜோவுக்கான மறுமொழி உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
நகைச்சுவை படங்கள் உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
மிக நன்று நாடோடிகள் - விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 89 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை