உலகில் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் வெற்றியாளராகத் திகழும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்குக் கூறும் சில அறிவுரைகள் - நமது ஈழநேசன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. (நன்றி - பல இணைத்தளங்கள்)
கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு
02-02-2011 நம்பிக்கைஒளி
26-01-2011 நம்பிக்கைஒளி
19-01-2011 நம்பிக்கைஒளி
மேஜர் சோதியா நினைவூட்டல்
தமிழர் விளையாட்டுவிழா
12-01-2011 நம்பிக்கைஒளி
05-01-2011 நம்பிக்கைஒளி

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்
சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.
பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை
உலகில் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் வெற்றியாளராகத் திகழும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்குக் கூறும் சில அறிவுரைகள் - நமது ஈழநேசன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. (நன்றி - பல இணைத்தளங்கள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 23:01 )
நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.
பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 23:40 )
ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத்தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010 23:34 )
பரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 06 ஜனவரி 2010 12:22 )

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தா...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2009 20:56 )

இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2009 11:29 )
பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்சந்தையில், குறிப்பாக நாள் வணிகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இந்தப் பகுதியில் பார்த்தோம்.
நாள் வணிகம் மிக எளிமையானதாக...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 13:33 )

உலகமே ஒரு நாடகமேடை; இதில் நாமெல்லோரும் நடிகர்கள் என்பது ஷேக்ஸ்பியரின் வாக்கு. ஒவ்வொருவரும், ஒரே வேடத்தில் மட்டும் நடிப்பதில்லை, பாசமிக்க தந்தை, அன்பான மகன், கண்டிப்பான அலுவலர், கனிவான சகோதரன், நம்பிக்கைக்குரிய நண்பன், வலுவுள்ள எதிரி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான வேடம் பூ...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2009 23:59 )
பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
தமக்கென ஒரு செயல் திட்டம் வகுக்காமை, தாம் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமை, அளவுக்கு அதிகமான துணிகரமான முதலீடுகளில் ஈடுபடுதல், யாராவது ஏதாவது கூறுவதை நம்பி சந்தையில் இறங்குவது முதலிய பல தவறுகளைப் பற்றி சென்ற கட்டுரையில் கண...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2009 08:56 )

குழுகூடி முடிவுசெய்யும்போது சிறப்பான முடிவுகள் வருமா?
குழுகூடி முடிவு செய்யும் போது சிறப்பான முடிவுகள் வருமென பொதுவாக எதிர்பார்க்கலாம் எனத்தோன்றுகிறதா? பல சமயங்களில் அவ்வாறு நடப்பதில்லை. என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2009 20:28 )
பங்குகளை வாங்கும் யாராயிருந்தாலும் அவர்கள் அடிப்படையில் பங்கு வர்த்தகர்கள்தான் என்றாலும், அவர்கள் அப்பங்குகளை வைத்திருக்கும் கால அளவுகள், நோக்கங்கள் இவற்றின் அடிப்படையில், பங்கு வணிகர்கள் என்றும், பங்கு முதலீட்டாளர்கள் என்றும் நாம் கூறலாம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2009 12:03 )
பங்குச்சந்தையில் ஆதாயம் காண்பது அத்தனை சுலபமல்ல என்றும், அது குறித்த அறிவினை வளர்த்துக்கொள்வது நட்டமடையாமல் தடுக்க உதவும் என்றும் சென்ற கட்டுரையில் கண்டோம். இதில், பொதுவாக, பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். முதலீடு, விற்பனை குறித்த தெளிவின்மை: தான் போ...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2009 10:02 )
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.