இந்தியாவின் முன்னனி தொலைகாட்சிகளில் ஒன்றான ஹெட்லைன் ருடே சிறிலங்காவின் கொலைக்களம் என்ற காணொளி தொடர்பான விவாதம் ஒன்றை நடத்தியிருந்தது. அதில் நடிகர் சரத்குமார் கேணல் கரிகரன் மற்றும் பலர் கலந்துகொண்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள்.
அக்காணொளியின் தொகுப்பை கீழ்வரும் இணைப்பில் காணலாம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















