Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

சிங்கள அரசுக்கு பிரித்தானியாவின் "நல்லிணக்கம்"

மின்னஞ்சல் அச்சிடுக PDF

maviirai_kallarai_20090822mபிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் கடந்தவாரம் அயர்லாந்துக்கு நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தப் பயணத்தின் போது அவர் முக்கியமாக பங்கு பற்றியது, அயர்லாந்து போர்வீரர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியது தான்.

கடந்த 17ம் திகதி ஐரிஸ் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களின் நினைவாக டப்ளின் தோட்டத்தில் உள்ள கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

15 நிமிடங்கள் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது.

மகாராணியின் அருகே அயலர்லாந்து அதிபரும் நின்றிருந்தார்.

மறுநாள் ஐலன்ட் பிறிட்ஜ் மற்றும் குறோக் பார்க் நினைவிடங்களுக்கும் சென்று மகாராணியார் வணக்கம் செலுத்தினார்.

irish-1

பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக நீண்டகாலப் போராட்டம் நடத்தியே அயர்லாந்து விடுதலை பெற்றது.

இதன்போது உயிர்துறந்தவர்களுக்காக- அதாவது பிரித்தானிய படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காகவே பிரித்தானிய மகாராணி அஞ்சலி செலுத்தினார்.

இது அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம்பெற்ற ஒரு நல்லிணக்க நடவடிக்கையாக கருதப்பட்டிருக்கிறது.

அயர்லாந்து சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் முறையாகப் பிரித்தானிய அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அங்கு சென்றுள்ளதும், நல்லிணக்கத்துக்காக மகாராணியார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் பெரும் பாராட்டைக் குவித்துள்ளது.

இப்போது நல்லிணக்கம் என்ற சொல் மிகவும் பிரபல்யத்துக்குரியதொன்றாகி வருகிறது.

குறிப்பாக சிறிலங்காவைப் பொறுத்தவரையில் இது மிகவும் அவசியமானதொன்று என்று உலக நாடுகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் சிங்களதேசம் உண்மையான நல்லிணக்கத்தில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கிறது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒப்பீடு செய்து கொள்வது பொருத்தமுடையது.

இறந்தோரை நினைவு கொள்வது மனிதனின் நீண்டகாலப் பண்பாகவும், வழக்கமாகவும் இருந்து வந்துள்ளது.

இறந்தோரை கடவுளாக வழிபடுகின்ற முறையும், அவர்களுக்கு கல்லறை கட்டி வழிபடும் வழக்கமும் நீண்டகாலப் பாரம்பரியம்.

irish-2

பெரும்பாலான மதங்களும் இறந்தோரை வழிபடுகின்ற- மதிக்கின்ற வழக்கத்தையே போதிக்கின்றன.

இறந்தவர்களுக்காக ஆடி அமாவாசையிலும், சித்திரைப் பௌர்ணமியிலும் விரதம் இருந்து வழிபடும் முறை இந்து மதத்தில் உள்ளது.

கத்தோலிக்க மதத்தில் கல்லறைத் திருநாள் என்று ஒரு சிறப்பான நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.

பௌத்த மதத்தில் கூட இதுபோன்ற வழிபாட்டு முறைகள் உள்ளன.

இறந்தோரை அடக்கம் செய்த இடத்தில் கல்லறை எழுப்பி நினைவு கூரும் மனித வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே இருந்து வந்ததால் தான் எகிப்தின் பண்டைய நாகரிகத்தை பிரமிட்கள், மம்மிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் கூட ஈமத்தாழிகள் பல தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தோரை மதிக்கும்- அவர்களின் நினைவைப் போற்றும் மனிதகுல வழக்கம் மனித நாகரீகத்துடன் ஒன்றிப் போன ஒன்று.

அதிலும் போரில் மடிந்த வீரர்களை மதிப்பது உலக வழக்கமாகவே உள்ளது.

எதிரிநாட்டு வீரனுக்கும் மரியாதை செலுத்தும் பண்பு, போரில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலம் ஒன்று உள்ளது.

போர் பற்றிய உலக விதிமுறைகள்- போரில் மடிந்த எதிரிவீரர்களை கௌரவமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் சிங்களதேசம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதொன்று.

தன்னுடன் போரிட்டு மடிந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் நினைவாக, அந்த இடத்தில் அனைவரும் இறங்கி வணங்கிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக்கொள்ளும் சிங்களதேசம், எதைச் செய்தது.

போரில் மடிந்த ஆயிரமாயிரம் புலிவீரர்களின் கல்லறைகளைத் தோண்டியெடுத்தது.

அந்த இடத்தை தரைமட்டமாக்கி அதன்மேல் படைத்தளம் அமைத்து தமது இறுமாப்பை வெளிப்படுத்துகிறது.

போரில் மடிந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துயிலுமில்லங்களை ஒன்று கூட மிச்சம் விடாமல் துடைத்தழித்து, அவர்களின் நினைவுகளை அகற்ற முனைகிறது.

இவையெல்லாம் தமிழரின் கண்களில் தென்பட்டால் மீண்டும் சுரந்திரப் போரைத் தொடங்கி விடுவார்கள் என்று அஞ்சுகிறது சிங்களதேசம்.

 

அதனால் தான் ஒன்றைக் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத் தடயங்களையும் அழித்து விடுகிறதாம்.

பிணங்களையும், எலும்புகளையும் தோண்டியெடுத்து அவமதிக்கும் அளவுக்கு சிங்களத்தின் சிந்தையில் தமிழர் மீதான வன்மம் குடிகொண்டிருக்கிறது.

பிரித்தானியாவில் உள்ள தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகின்றவர் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா.

இவர் இறுதிப்போரில் 55வது மற்றும் 59வது டிவிசன்களின் தளபதியாக இருந்தவர்.

அண்மையில் இவர், தானோ, தனது படையினரோ எந்தப் போர்க்குற்றங்களையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அது மட்டுமன்றி இறந்து போன புலிப் போராளிகளின் சடலங்களைக் கூட தாம் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து- அந்த இடத்தின் ஆள்கூறை குறித்து படைத்தலைமைக்கு அனுப்பி வைத்ததாக அவர் கூறியிருந்தார்.

அவர் தன் மீது போர்க்குற்றங்கள் வந்து விடக் கூடாதென்பதற்காக அவ்வாறு கூறியிருந்தார்.

ஆனால் அது உண்மையாகவா இருக்கப் போகிறது.?

வெளிப்படையாகவே துயிலுமில்லங்களை அழித்து- கல்லறைகளை புல்டோசர் போட்டு சிதைத்து- கொண்டாட்டம் நடத்திய சிங்களப் படைகள் தமிழ் வீரர்களுக்கு எப்படி மரியாதையைக் கொடுத்திருக்க முடியும்?

சிங்களதேசம் போராட்டத் தடயங்களையும்,வரலாற்றுச் சின்னங்களையும் அழிப்பதன் மூலம் தமிழரின் சுதந்திர வேட்கையை அழித்து விடலாம் என்று கனவு காண்கிறது.

maviirai_kallarai_20090822

ஆனால் அது முடியாது என்பது உலக வல்லரசுகளுக்குப் புரிந்தளவுக்கு சிங்களதேசத்துக்குத் புரியவில்லை.

ஒன்றுக்கு இரண்டுமுறை ஆயுதக்கிளர்ச்சி நடத்திய ஜேவிபியினர் இறந்து போன தமது தோழர்களுக்காக அஞ்சலி செலுத்த முடிகிறபோது தமிழரால் மட்டும் அது முடியாதுள்ளது.

சிங்களப் படைகளை எதிர்த்துப் போரிட்டவர்கள் என்பதால் மட்டும் வந்த வன்மம் அல்ல இது.

தமிழன் என் இனவெறியால் வந்த வன்மம்.

சிங்களதேசத்துக்கு மானுடம், மனிதம் என்ற வார்த்தைகளின் அர்த்தமே தெரியாது.

அதற்குத் தெரிவதெல்லாம் போர்வெறியும், இனவெறியும் தான்.

இவற்றின் மூலம் தமிழரை அடிமை கொள்ளலாம் என்பதே சிங்களத்தின் கற்பனை.

ஆனால் அதெல்லாம் சாத்தியமாகாது என்பது இதுபோன்ற போர்களின் மூலம் அனுபவப்பட்ட நாடுகளின் கருத்து.

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பல போர்களைக் கண்டவை.

நல்லிணக்கத்தை உருவாக்கத் தவறினால் என்ன நடக்கும் என்ற விடயத்தில் நன்கு அனுபவப்பட்டவை.

irish-5

எலிசபெத் மகாராணியாரின் அன்றைய வருகையை எதிர்த்தும்கூட ஐரிஸ் மக்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். ஒரு போரும் அதன் வலியும் ஆற்றுப்படுத்தமுடியாதவை. பொருத்தமான தீர்வு அமையாவிட்டால் நல்லிணக்கம் என்பதும் இணைந்துவாழ்தல் என்று இப்போதும் ஐரிஸ் மக்கள் சொல்லும்போது தமிழர்களின் நிலை என்ன?

எனவே,  நல்லிணக்க வாய்ப்புகளை சிறிலங்காவும் பின்பற்ற வேண்டும் என்று அனுபவப்பட்ட நாடுகள் கூறுகின்றன.

ஆனால் அதை சிங்களதேசம் ஏற்கத் தயாரில்லை.

தமிழரின் கல்லறைகளைக் கூட விட்டு வைக்காத சிங்களத்திடம் இருந்து தமிழர்கள் ஒருபோதும் நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது.

இலங்கைத் தீவில் சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று சிங்களதேசம் ஆசை கொண்டால்- அதற்கு முதலில் பிரித்தானிய மகாராணிக்கு வந்தது போன்ற துணிச்சல் வரவேண்டும்.

அத்தகைய துணிவோ அல்லது மனமோ சிங்களப் பேரினவாதத்துக்கு ஒருபோதும் வரப்போவதில்லை.

இந்தப் பேரினவாத வெறி தான் சிங்கள அரசுக்கும், தமிழருக்கும் இடையிலான மாபெரும் சுவராக நிலைத்து நிற்கிறது.

எத்தனை கல்லறைகளை அழித்து, சிதைத்து தடயங்களை அழித்தாலும், இந்த அசைக்க முடியாத மனச்சுவரை சிங்கள அரசினால் ஒருபோதும் தகர்க்க முடியாது.

 

- முகிலன்

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "புலம்"

சமூகத்திற்கான காலத்தின் தேவை. தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
Good Article தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்! தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
நன்றி நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும் நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
நாடு கடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும் நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
TGTE & NCCT நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
tamilan நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
அடுத்த இலக்கு.........................................................................! நாடு கடந்த தமிழீழ அரசு - தமிழர்களின் அடுத்த இலக்கு

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை