
இம் மாதம்(செப்டெம்பர் 2011) 24 ந் தேதி ஐக்கிநாடுகள் சபையின் அறுபத்துஆறாவது ஆண்டுப் பொதுக்குழுவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலகவல்லரசான அமெரிக்காவையும், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் சாடும் வகையில் உரையாற்றி இருக்கிறார்.
கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு
02-02-2011 நம்பிக்கைஒளி
26-01-2011 நம்பிக்கைஒளி
19-01-2011 நம்பிக்கைஒளி
மேஜர் சோதியா நினைவூட்டல்
தமிழர் விளையாட்டுவிழா
12-01-2011 நம்பிக்கைஒளி
05-01-2011 நம்பிக்கைஒளி

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்
சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.
பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

இம் மாதம்(செப்டெம்பர் 2011) 24 ந் தேதி ஐக்கிநாடுகள் சபையின் அறுபத்துஆறாவது ஆண்டுப் பொதுக்குழுவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலகவல்லரசான அமெரிக்காவையும், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் சாடும் வகையில் உரையாற்றி இருக்கிறார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தவர்கள் பலருக்கும் ஏமாற்றம்.
இன்னமும் மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடியவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் கடந்த மாதம் 30ம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட்டு விட்டது.
அவசரகாலச்சட்டத்தை இனிமேல் நீடிக்கப் போவதில்லை,அது இனிமேல் தேவையில்லை என்றெல்லாம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தல் மூலம், சர்வதேச சமூகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் தெளிவானதொரு செய்தியை தமிழ்மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இத்தகையதொரு தேர்தல் முடிவை சிறிலங்கா அரசாங்கம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.

இவ்வாரம் தமிழர் பிரதேசங்களில் இடம்பெறவுள்ள தேர்தல் நிலவரங்கள் எப்படி அமையப்போகின்றன என்ற செய்திகள்தான் எல்லா தமிழ் பத்திரிகைகளிலும், இணயத்தளங்களிலும் வந்தவண்ணமுள்ளன.
மிக நீண்ட காலத்தின் பின்னர் நடைபெறுகின்ற தேர்தல் என்பதாலும் தேர்தல் திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்ட கட்சிகளும் பின்னர் அதே அரசின் நீதிமன்றத்தால் போட்டியிட அனுமதிக்கப்பட்ட ஆளும்கட்சியை அலங்கரிக்கும் கட்சிகளும் கடும் பிரச்சார உத்திகளை கையில் எடுத்து தமது கைங்கரியங்களை ஆற்றிவருகின்றனர்.

தற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுகங்களை வகுத்துவருகின்றது என்பதை புரிந்துகொள்வது தமிழர் தேசத்திற்கு முக்கியமானதாகிவிட்டது.

நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர், விடுவிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது சுமார் 70,000 தமிழர்கள் வாழ்வதாகவும், அதே சமையம் அங்கு ‘பாது காப்புக் கருதி’(?!) நிலை கொண்டிருக்கும் ‘சிங்கள’ அரசபடையினரின் எண்ணிக்கையும் எழுபதாயிரத்தை எட்டும் எனவும் ,ஓர் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது குரலினை இனியும் நாம் தனித்தனியே நின்று ஒலிப்பதா? அல்லது தமிழர் தரப்புக்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சக்திகளும் உலக தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்பதா? என்பதை எல்லோரும் தாமதிக்காது முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது தான் சிறந்த வழிமுறை.
அதனால் தான் ஏட்டுக் கல்வியை விட செயன்முறைக் கல்விக்கு தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அனுபவங்களின் மூலமான பாடம் கற்றுக் கொள்ளுதல் என்பது அரசியலில் அதிகம் முக்கியத்துவமானது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய வெற்றிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.
காலையில் பிரமாண்டமான படை அணிவகுப்பு நிகழ்வுகளும், மாலையில் உயிரிழந்த படையினருக்கான அஞ்சலி நிகழ்வும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றன.

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் கடந்தவாரம் அயர்லாந்துக்கு நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது அவர் முக்கியமாக பங்கு பற்றியது, அயர்லாந்து போர்வீரர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியது தான்.

தந்தை செல்வா, அன்றே சொன்னார்….!
உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை!
ஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்…..
இறைவன் மீது பக்தி கொண்டு, அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது……
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.